Kaathal Kondaenae 22

Advertisement

Manimegalai

Well-Known Member
செம பதிவு...
செல்விய அன்பால அடிக்கிறானே...
இப்படி பார்த்து பார்த்து செய்றானே..
மயங்கிட்டா செல்வியும்...:)
 

Adhirith

Well-Known Member

அவளுக்கோ அவன் தன்னை கூப்பிடவில்லை என்று....
அவனுக்கோ அவள் தானாக வரவேண்டும், என்று....
பார்த்துக் கொள்வார்கள் ,பேசிக்கொள்வார்கள்...
ஒருவருக்காக மற்றவர் ஏங்குவார்கள்....
நடுவில் சின்ன சின்ன ரொமான்ஸூம் இருக்கும்...
ஆனால் இருவரும் பிரிந்து இருப்பார்கள்...
மல்லி, உங்கள் மற்ற கதைகளில் வரும்
பிரிவுகளை விட மாறுபட்ட பிரிவு இது....:p:D


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top