Kaathal Kondaenae 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், போலீஸ்கார்
அருள், பொஞ்சாதிக்கு,
நகையெல்லாம் வாங்கிக்
கொடுக்குறாரு, டோய்?
 
Last edited:

Adhirith

Well-Known Member

அருள்,செல்வி இருவரின் மனநிலையையும்
ஆனந்தியின் எண்ணங்களின், மூலமாக
சொல்லிட்டீங்க மல்லி.....

சரவணன் கூறியது போல் தன் திருமணத்தை
குறித்து ஒரு நல்ல முடிவெடுக்க ஆனந்தியின்
அட்வைஸ் உதவுகிறது....Sensible Anandhi.....

அவனை குறித்து லேசான கர்வம்....
அவன் பார்வையில் மெலிதான வெட்கம்....
அவன் மேல் உண்மையான அக்கறை.....
அவனின் மிரட்டலை கண்டு கொஞ்சம் பயம்.....
அவன் மேல் காதலா ,விருப்பமா என்று கொஞ்சம்..சந்தேகம் ...
மிக இயல்பான மன மாற்றம் அவளிடம்.......


தன்செய்கைகள் மூலம், தன்னை
அவளுக்கு உணரவைக்கிறான்...
”உன். வீட்டிற்குத்தான் நீ வரவேண்டும் “
என்ற அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் ,.
தனக்கு என்று ஓரிடம் , தனக்காக யோசிக்கும் ஒருவன் என்ற
A deep sense of belongings ஐ ..
அவளிடம் தோற்றுவிக்கிறது....
இதுமாதிரி சொல்லிட்டேஏஏஏஏஏஏஏஏ இருக்கலாம் ....
ஒத்தை வரியில் ,நானும் லாக் ஆயிட்டேன் மல்லி.....:)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top