Kaathal Kondaenae 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு மட்டும், வசதி
இருந்திருந்தால்,
இவ்வ்வ்ளோ நல்ல, நல்ல,
அருமையான, அழகான,
சூப்பர்பா கதைகளை,
நாவல்களைத் தரும்
நம்ம மல்லிகா செல்லத்தின்,
கைகளுக்கு, வைர வளையல்கள்
வாங்கித் தந்திருப்பேன்
நான் என்ன செய்வேன், சொக்கா?
எனக்கு வசதியில்லையே, சொக்கா?
எனக்கு வசதியில்லையே?
 

ThangaMalar

Well-Known Member
அண்ணன், தம்பி சண்டைய கூட பாசமாத்தான்யா போடுறாங்க...
 

Joher

Well-Known Member
ராதிகா செம scene in front of சரவணன்.........
சந்தோசமான விஷயம்.......... உறுதிப்படுத்தியது புது பொண்ணு.......

ராதிகா தான் அருளுக்கு இப்போது support.... கணவனிடம் பயம் இருந்தாலும் குழந்தை விஷயம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் என்று துணிந்து உதவி செய்கிறாள்.........

அந்த சந்தோசம் அருளுக்கும் தொற்றி dining table romancing table ஆக மாறுகிறது........

அய்யாவுக்கு அருளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் செல்வி........ கணவன் தான் என்கிற எண்ணம் இருந்தாலும் அய்யாவின் முன் அவனுடன் பேச அவள் மனம் தடுக்கிறது........

செல்வியின் இயலாமையின் வெளிப்பாடு கண்ணீர்.......
வெகுண்டெழும் அய்யா........
கணவனுக்ககோ கோபம்....... கோபத்தின் உச்சக்கட்டம் வார்த்தைகளாக அண்ணனிடம் வெளிப்படுகிறது...........
தடுக்க முடியாமல் தவிக்கும் மனைவிகள்........

ஐயோ பரிதாபம் செல்வியின் நிலைமை............
 

malar02

Well-Known Member

இயல்பாய் சரவணன், நல்லவன் ,நியாமானவன், நல்லவனாய் ஆண் இருந்தால் பெண்கள் இருவரும் இறுக்கம் குறைந்து இலகுவாய் இருக்கமுடிந்தது
ஆட்டிப்படைக்கும் காதல் அடாவடி என்ன அதற்க்கு மேலேயும் போக செய்யும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top