Kaathal Kondaenae 17

Advertisement

Devi29

Well-Known Member
arul unique thaan . athiradi& assalt. kathaal,kathal poyin sathalnu ...........mudivetutapla. nice epi sis. you express each characters feeling beutifully. inru chianu nenichkuma selvi pillae?
 

gomes_n2000

Active Member
செல்விக்கு, வாழ்க்கை பற்றிய புரிதல் இருந்தாலும்
காதல், அன்பு என்று வரும் பொழுது,அவள் பச்சை மண்
மாதிரி....
அருள் அவளை தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிடுவான்....
மேலும் மென்மையானவனும் கூட....
அவளை கன்வின்ஸ பண்ணுவது அவனுக்கு பெரிய விஷயமேயில்லை...
செல்விக்கு அவங்க ஐயா முகம் வாடிடக்கூடாது. அதற்கப்புறம்தான் காதல் எல்லாம். அவங்க ஐயாவிடம் இருக்கும் நன்றிக்கடனை தாண்டி அய்யா அனுமதி இல்லாம அருள்கிட்டே போறது கஷ்டம் இல்லையா. ராதிகா எப்படியும் புரிய வெச்சிடுவா.
 

malar02

Well-Known Member

இது காதல்தான் என்பதை அவளுக்கு உணரவைக்க அவனின் பயத்தின் வார்த்தைகள் உபயோகமாயிற்று அவளின் கையை கட்டி போட்டது அவளின் மனதையும் தட்டி பார்த்தது கடவுள் நினைத்துவிட்டால் கூரையை பிச்சிகிட்டு கொடுப்பான் என்று சொல்லுவார்கள் செல்விக்கு பிச்சிகிட்டு கொடுக்கணும்னு கடவுள் நினைச்சிட்டான் இனியும் அதையும் அவனே புரியவும் வைப்பான் மன்மதனை அனுப்பி
 

Adhirith

Well-Known Member
இது காதல்தான் என்பதை அவளுக்கு உணரவைக்க அவனின் பயத்தின் வார்த்தைகள் உபயோகமாயிற்று அவளின் கையை கட்டி போட்டது அவளின் மனதையும் தட்டி பார்த்தது கடவுள் நினைத்துவிட்டால் கூரையை பிச்சிகிட்டு கொடுப்பான் என்று சொல்லுவார்கள் செல்விக்கு பிச்சிகிட்டு கொடுக்கணும்னு கடவுள் நினைச்சிட்டான் இனியும் அதையும் அவனே புரியவும் வைப்பான் மன்மதனை அனுப்பி

அருளுக்கு....Mr. M M உதவி தேவை......!!!!????
;):p:p:D:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top