Ithaiyak Koottil Aval 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

யாஷிகாக்கு என்ன வேணுமாம்???
கிளம்பும் முன் டக்கு போலீஸ் வந்துடுவாங்களா இல்லை விட்டுட்டு வலையை வீசுவாங்களா???

முன்னாடி ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுன்னு கீழ் கோர்ட் மேல் கோர்ட் எல்லாம் போவாங்க........
இப்போ ஒரு அயோக்கியன் கூட தண்டிக்கப்பட்டுவிடக்கூடாதுன்னு கீழ் கோர்ட் மேல் கோர்ட் எல்லாம் முழுமூச்சா வேலை செய்யுது.......
செய்தால் கைமேல் பலன் கூட........ அப்புறம் எங்கே குடிமக்களுக்கு நியாயம் கிடைக்கும்???
நாமளா தண்டனை குடுத்தால் தான் உண்டு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அம்மாவுக்கு வெற்றி நல்லாக் கொடுத்தான்
இந்த கூமுட்டை ஜோதிக்கு எப்போத்தான் புத்தி வரும்?
ஹா ஹா ஹா
நெனச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது திலீபன் யாஷிகா கண்ணு
சீக்கிரமா கமிஷனரை பார்த்து உடனே ஆக்க்ஷன் எடுங்கப்பா வெற்றி and விக்ரம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top