Girija Shanmugam's Uravae Unnil Urainthen 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா
ஒரு வழியா லெக்சரரும் அவங்கூட்டுக்காரரும் பேசிப் பேசி ராசியாயிட்டாங்கோ

தனியாக இருக்கும் பொழுது வெற்றியை டா டா என்ன டால்டா போடா தகர டப்பான்னு கூட கூப்பிடு, ஆனந்தி
இல்லையா மாமன் மகனே

"மாமனே உன்னை காங்காம வட்டியில சோறும் உங்காம
பாவி நான் பருத்தி நாரா ஆகிப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும்
கதவுதான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே......."
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அப்பாடி ஒரு வழியா வெற்றியும், ஆனந்தியும் பேசி சமாதானம் ஆயிட்டாங்க...

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால்
யாரை தான் கேட்பதிப்போ.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top