Enthan Kaathal Neethaanae 22

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிட்டு வந்து,அதுவும் காதலிச்சு கட்டிட்டு வந்து கஷ்டப்படுத்தறதா,இப்போதாவது ஜெய்க்கு புரிஞ்சதே:oops::oops::oops:.

ஜெய், வெண்ணிலா வீட்டினர் முன் வசதியாக வாழ வேண்டும் என்று சந்தோஷத்தை அடகு வைப்பதாக புகழ் கூறுவது சரியே:rolleyes::rolleyes:.

கற்பகம் நகையை பற்றி கேட்கவும்,வெண்ணிலா உண்டு இல்லைன்னு பண்ணிட்டா,வெண்ணிலா பேச்சை கேட்டு கற்பகம் தான் வாயை மூடுச்சு:LOL::LOL::LOL:.

பொண்டாட்டி பசியா இருப்பான்னு ஜெய் பிரியாணி கொண்டு வர,பிள்ளைதாய்ச்சி பொண்ணு பசியா இருக்கும்னு அமுதாவும்,மருமகளுக்கு சந்திரனும் கொண்டு வந்துட்டாங்க,இன்னும் ரெண்டு பங்கு வந்துட்டு இருக்குது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

ஆளாளுக்கு பேத்திய தாங்குறதுல கற்பகத்துக்கு சந்தோஷம்:D:D:D.தாத்தா நினைவும் வந்துடுச்சு,அவர் காரக் குழம்பு வச்சா அவ்வளவு ருசியா இருக்கும்னு மலரும் நினைவுகள்:):).
கரணுக்கு திருமணம் ஆகிடுச்சுன்னு கற்பகத்துக்கு தெரிய வரும் போது என்னவாகும்:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top