Enthan Kaathal Neethaanae 21

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப பெரிய இடம் போல 80 பவுன் இடம் :D:D:D
இதுக்கா இவ்ளோ கோபப்பட்டான்......
இது போதாதா.....

ரொம்ப பேசுறாளே ராதிகா........
ஜெய் சொல்ற மாதிரி விஷயம் தெரியாமல் பேசுறா.......

எல்லா ஹீரோவும் புது பொண்டாட்டியை எப்படி பார்த்துப்பாங்க.......
நீ உன் வேலையை மட்டும் தான் பார்க்கிற.......
இதுல ஆசைப்பட்டு வேற கட்டிகிட்ட :p:p:p
போடா போடா அவ சொல்றதும் சரிதானே......
இப்படி அழ விட்டுட்டியே.......
அதுவும் எப்போ அம்மா வீட்டுக்கு போவோம்னு இருக்குனு சொல்லி......

அடுத்தவங்க ரசனைக்கு வேலை பார்த்து உனக்கு ரசனை இல்லாமல் போய்டுச்சே.....
லவர் பாயா நீ தோத்துட்ட :p:p:p
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அகல்யாவை பெண் பார்க்க வந்தவர்கள் நிச்சயமும் செய்து விட்டனர்:giggle::giggle::giggle:.மகனின் விருப்பத்திற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தவர்களுக்கு, அவர்கள் வசதிக்கு ஏற்ப சீர் வரிசையுடன் மருமகள் வருவது மிகவும் சந்தோஷம்:giggle::giggle::giggle:.

என்னது இது அம்மாவ எல்லார் முன்னாடியும் காட்டி கொடுத்தானா:oops::oops::oops:,இவ அம்மா செஞ்சது தப்புன்னு சந்திரனே சொல்லிட்டார்.ஆனா இவதான் அதை மனசுல வச்சுட்டு அண்ணா,அண்ணிய மரியாதை இல்லாம எடுத்தெறிஞ்சு பேசி,காமாட்சி பொண்ணுன்னு நிரூபிக்கறா:mad::mad::mad:.

இவ அப்பா தான் அதிகமா வேலை செய்யறார்னா தனியா கூட்டிட்டு போக வேண்டியது தானே:mad:. மகேஸ்வரி அண்ணன் பொண்ணு மருமகளா வரனும்னு இவள கட்டினா அவ்வளவு தான்.இத்தனை
வருசமா மாமியார்ட்ட மாட்டிட்டு இருந்தாங்க,அப்புறம் இவட்ட மாட்டிட்டு கஷ்டப்படுவாங்க:eek::eek:

கர்ப்பிணி பெண்ணை தனியா வேலை செய்ய விட்டுட்டு எல்லாரும் வெளியே போயிடறாங்க, இதுக்கு நிலாவை அம்மா கிட்ட அனுப்பிட்டு கல்யாணத்துக்கு வரசொல்லியிருக்கலாம்:(:(:(.

நிலாவிடம் பணம்,நகை வாங்கினால் கற்பகம் இளாக்காரமா பேசும்,அண்ணன்,தங்கைக்கு சண்டை வந்தால் ஒன்றுமில்லை நீ எதாவது சொன்னால் பிரச்சனை பெருசாகும் என பொறுமையாக ஜெய் அவளிடம் பேசாதது,அம்மா வீட்டுக்கு எப்போ போவோம்னு இருக்கு என அவள் அழ காரணம்
ஆகிவிட்டது:cry::cry::cry:.இவனெல்லாம் என்னத்த காதலிச்சு கல்யாணம் பண்ணானோ:mad::mad::mad:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னடா ஜெய் இப்படி சொதப்புற... இதுக்கு தான் அவளை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட... அதுவும் கர்ப்பமா இருக்கிற இந்த நேரத்துல...
போடா நீ உன்னோட தோட்ட வேலையை கட்டிக்கிட்டு அழு... ஏம்மா வெண்ணிலா, நீ பேசாம உன்னோட அம்மா வீட்டுக்கு நடையை கட்டு... போங்கடா நீங்களும் உங்க காதலும்...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

என்ன இது வெண்ணிலா புரியாமல் பேசுறாள்?

ஜெய் சொன்ன மாதிரி வெண்ணிலாவை ராதிகா ஏதாவது எடுத்தெறிந்து பேசினால் பிரச்சனை பெரிதாகும்
இதே ஜெய்யை சொன்னால் அண்ணன் தங்கச்சி பிரச்சனைன்னு அமுங்கி விடும்

இவளுடைய நகையை அகல்யாவுக்கு போடலாம்தான்
அப்புறம் கற்பகத்தின் ஜாடை நக்கல் பேச்சை யாரு கேட்டுக் கொள்வது?

கல்யாண வேலக்கு வீட்டுப் பெரியவர்களும் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே போகலாம்
அகல்யாவும் ராதிகாவும் அண்ணிக்கு ஹெல்ப் பண்ணலாம்

ஆக ஜெய் சொல்வது செய்வது எல்லாமே கரெக்ட்டுதான்

புருஷனை அவன் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவன் மனம் நோக பேசிவிட்டு அப்புறம் என்ன அவனை யாரும் ஒண்ணு சொன்னால் தாங்க முடியாதுன்னு சொல்லுவது?

லூசுப் பெண் வெண்ணிலா
ஜெய்யை ரொம்ப கஷ்டப்படுத்துறாள்
நல்ல வாழ்க்கையை நரகமாக்கப் பார்க்கிறாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top