Enthan Kaathal Neethaanae 18

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice updathe

இந்த கற்பகத்துக்கு பாயசத்தை போடணும்... அப்பதான் வழிக்கு வரும்...:devilish:

திரும்பவும் சண்டையா?? :rolleyes::rolleyes:
பேசுறதை எல்லாம் பேசிட்டு இப்ப வந்து கொல்ல போறான்னு சொன்னா, என்ன அர்த்தம்...:p:p
 




Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன ரீஸன்னா என்ன....... ஒரு கை பார்த்துடலாம்.......
அப்புறம் கல்யாணம் பண்ணி அம்மா வீட்டுல விட்டுட்டு இவர் சம்பாதிக்க போய்டுவாரமா??? யாருக்கு சம்பாதிக்குறாரு?

வீட்டுல பிரச்சனைனா சமாளிக்கணும்..... அதுக்காக பொண்டாட்டியை அம்மா வீட்டுல விட்டு வச்சா பிரச்சனை எப்போ சரியாகும்.......
அதுவும் இந்த நிலையில்...... இருக்குடா உனக்கு.......

3 மாசம் முடிச்சு போயிட்டு 7ம் மாசம் திரும்ப கூப்பிட்டுடுவாங்களா :p:p:p
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டான்னு ஜெய்க்கு நல்லா சம்பாதிக்கலாம் போல......
இனி கார் வேற வேணுமே.......

எவ்ளோ உஷாரு தங்கைகளை யுவராஜ் பார்க்க கூடாதா :p:p:p
முன்ன பின்ன பார்க்காமல் கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் முடிச்சு போடுவார் கடவுள்........
நீ யுவராஜ் கிட்ட அவன் மாமா பொண்ணுங்களை ஒளிச்சுவைக்குறியா???
அப்போ ராதிகா அவனுக்கு தான்.......
 




Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.ஜெய் திருமணத்துக்கு வரவில்லை என வெண்ணிலாக்கு வருத்தம் இருந்தாலும்,எல்லாரும் பேசுவதை கேட்டு அவன் சொன்னதை போலவே நடக்குது, நல்லவேளை அவன் வரவில்லை என்ற எண்ணம் தோனுது:oops::oops::oops:.

கல்யாணம் ஆனதும் ஒன்னும் இல்லையா என அடிக்கடி கேட்பதால், ஏற்படும் மனஅழுத்தத்தில் குழந்தை உண்டாக நாள் ஆகிறது என ஜெய் சொல்வது சரிதான்:unsure::unsure:..

அடுத்தவங்க பாடுபட்டு உழைத்ததை மருமகளுக்கு கொண்டு வந்து கொடுத்தாள் கற்பகம் கிழவி சும்மா கிடைச்சதா பேசுது:mad::mad: ,பணம் வாங்காமல் பொருளை கொடுத்தால் அதன் மதிப்பு மற்றவர்களுக்கு தெரிவதில்லை:(:(.ஜெய் கற்பகத்திற்க்கு சரியான பதிலடி கொடுத்தான்(y)(y).

ஜெய் என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே வெண்ணிலா கண்டபடி பேசிட்டா ,இப்போ அவன் என்ன சொல்வானோ என பயப்படறா:rolleyes::rolleyes::rolleyes:.
 




Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான்
சாதாரண பொட்டுக் கடலை கால் கிலோ உத்தேசமா நாற்பது ரூபாய்ன்னா ஆர்கானிக் பொட்டுக் கடலை 240 ரூபாய் சொல்லுறாங்க
ஆறு மடங்கு விலை கொடுத்து வாங்கும் பொருள் ஆர்கானிக்தானான்னு நாம் எப்படி உறுதியா நம்பி வாங்குறது?
அட ராமா
வாயிருக்க மாட்டாமல் எதையாவது பேசி ஜெய்யை கோபப்படுத்துறதே இந்த வெண்ணிலாப் பொண்ணுக்கு இதே வேலையா போச்சு
ஏன்மா வெந்நீர் நிலா
அப்புறமா வந்த இந்த பயம் முதலிலேயே வந்திருக்கணுமில்லே
அகல்யாவை நண்பன் புகழ் இஷ்டப்பட்டு கேட்கிறான்
அப்போ யுவராஜ்ஜுக்கு ராதிகாவா?
ராதிகாவுக்கும் யுவராஜ் மேல ஆர்வம் இருக்குற மாதிரிதான் தெரியுது
 




Last edited:


Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top