Enai Therinthum Nee 17

Advertisement

fathima.ar

Well-Known Member
இப்போ தானே, அவன் பொண்டாட்டி செத்தா?
நான் சொல்றது, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு
முன்னதாக சொல்றேன், பாத்திமா டியர்
கல்யாணத்திற்கு வந்தவனுக்கு, ஒரு வாரம்,
24 x 7 = 168 மணி நேரம், இருந்திருக்கிறது
அதில், ஒரு பத்து நிமிடம், அன்னலட்சுமிக்கு,
ஒதுக்கினானா?
ப்ரத்யுவைப் பற்றி, ஒரு பத்து நிமிடமாவது,
நினைத்தானா என்பது தான், என்னோட கேள்வி
என்ன=தான், அந்த சாம்பவி ராட்சசி இவனை,
டைவர்ட் பண்ணினாலும், கூடவே வளர்ந்தவள்,
தன்னோட கல்யாணத்துக்கு வரணும்=னு,
உஷாவை கல்யாணத்துக்கு கூப்பிடனும்=னு
கூடவா, ஒரு மனிதனுக்குத் தோணாது?
உஷாவைப் பற்றி, ஒரு துளி நினைப்புக் கூட
இல்லாமல், அவ்வளவு தீவிரமாக நீரஜாவுடன்,
கடலை போட்டானே?
அதைத்தான் இப்பொழுது நான் சொல்கிறேன்,
பாத்திமா செல்லம்
அதுக்கு முன்னே, நீரஜா இறந்தது, கிரிக்கு
ரொம்பவே வருத்தம்=தான்
இல்லாவிட்டால், இப்படி குடிச்சு
கெட்டழிவானா பா, பாத்திமா டியர்?

இது நாவல் தான் பட்...

அந்த ஒரு வாரத்துல ஒரு தடவை பேசிருந்தாலும் நீரஜாவ கல்யாணம் செஞ்சிறுப்பானங்கிறது டவுட்டு..
கடலை போட்டது கல்யாணத்துக்கு அப்புறம்.
 

banumathi jayaraman

Well-Known Member
:) இவ்வளவு அவசரமா கல்யாணமா :p
இல்லாட்டி, அந்த சாம்பவி ராட்சசி,
அன்னுவை, ஒரு வழி செய்துடுவாளே பா,
தங்கமலர் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இது நாவல் தான் பட்...

அந்த ஒரு வாரத்துல ஒரு தடவை பேசிருந்தாலும் நீரஜாவ கல்யாணம் செஞ்சிறுப்பானங்கிறது டவுட்டு..
கடலை போட்டது கல்யாணத்துக்கு அப்புறம்.
அப்படி வாங்க, வழிக்கு
இது இது இதைத்தான் நான்
சொன்னேன்
அன்னலட்சுமி ப்ரத்யுக்க்ஷாவைப்
பார்த்து சூர்ய கிரிவாசன்
ஒரு ஐந்து இல்லை, ஒரு நிமிடம்
அவளிடம் பேசியிருந்தால்
கூட, இவ்வளவு அழகான
அருமையான ஒரு நாவல்
நமக்கு கிடைத்திருக்காது,
பாத்திமா டியர்
இது நாவல்தான்
நானும் ஒத்துக்கிறேன்
ஆனாலும் இதைப் போல
எங்கேயோ நடந்து
இருக்கிலாமில்லே,
பாத்திமா டியர்
 
Last edited:

SriMalar

Well-Known Member
அன்று அவன் பிறப்புச் சான்றிதலில்
அம்மா என்று அவள் பெயர் எழுதினான்;

இன்று என் குழந்தைகளுடன் நான் பிஸி என்று இவள் sms அனுப்புகிறாள்.

ப்ரத்ய சித்தி க்ரேட்.
 

kayalmuthu

Well-Known Member
Malli akka இந்தகதையில் சுயநலம்இல்லாத ஒரு Character arun mattum than akka,,,super akka,,,,very very emotional ud malli akka
 

priya durai

Well-Known Member
waiting for the episode for arun reaction summa local boya kalakkitan
sambhavi balame vishu daane ippo ivvalavu amaithiya irukkuradukku mudaye irunda enna
 

Shobana selvarani

Well-Known Member
Ivlo poratangaluku piragu marriage mudinjiruchu...arun kalakitan....gem giriya sirikavachamathiri engalayum sirikavachutinga thank you mam.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top