இம்சை: இம்சை தான் பன்னும்..
எப்படி சரி பன்னும்[/QUO
ஹாஹா ..
Plural for man......so I meant was men thaan.....Men or ppl???![]()
மிகவும் கனமான அத்யாயம்
சைந்துவோட மன போராட்டத்தை அழகா சொல்லிடீங்க
இனி Vijay என்ன செய்ய போறான்
சரி தான் ராணிமாஅவளின் திருமண வாழ்வு பற்றி மட்டுமின்றி
ஒரு மிக மிக அழகான , அறிவான ஆளுமையான ஒரு பெண்ணுக்கு
அலுவலகத்தில் எதிர்கொள்ளக்கூடியபிரச்சனைகளை
பற்றியும் கூறியுள்ளார்.....
No mam....தற்போது நான் ஒரு ரசிகை மட்டுமே....எனக்கு ஒரு டவுட்டு,
தென்றல் டியர்
"காதல் வைத்து
காத்திருந்தேன்" நாவல்,
உங்களோட நாவலா பா,
தென்றல் டியர்?