E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

Advertisement

Geetha sen

Well-Known Member
முதல் பாகம் நல்லா ஜாலியான லவ் ஸ்டாரியா ரசிக்கும் படியாக இருந்தது. ஆனா இரண்டாம் பாகம் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது. அவளின் நினைவுகளை மறந்து கனவுகளில் நெகிழ்ந்து நேரில் அடையாளம் அறிந்துகொள்ள முடியாமல் தவித்து அவளைக்கண்டால் அவன் அடையும் தலைவலி பிருந்தாவிடம் காதலில்லாத தோழமை என்று ஒவ்வொன்றும் மனதை தொடுகிறது. சுதாவின் நிலை அவனை அறிந்தும் அவனோடு பேசமுடியாமல் அவள் படும் பாடு தாங்கமுடியாததாக இருந்தது.நிறையமுறை கண்ணீரோடே படித்தேன்.நன்றாக ஆன பிறகும் ஒருவர் மற்றவரின் மகிழ்ச்சிக்காக வாழ்க்கைக்காக பார்த்து நடப்பது பிரம்மிக்க வைக்கிறது. ஏர்போர்ட் பிரிவு தாங்கமுடியவில்லை. அவர்கள் சேர்ந்தது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக சொல்லியிருக்கீங்க. கார்த்திக் பிருந்தா இவர்களின் அன்பு அசத்துகிறது. டேனி ஜானு காதலும் சூப்பரா இருந்தது. அன்றில் பறவை எப்போதும் சுதா கண்ணனை நியாபகபடுத்தும். வாழ்த்துக்கள் தோழி.
செம்புலம் சேர்ந்த நீர்துளிபோல் படித்து அதில் (@ Geethazhagan)அசந்துதான் இங்கு வந்தேன்.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
முதல் பாகம் நல்லா ஜாலியான லவ் ஸ்டாரியா ரசிக்கும் படியாக இருந்தது. ஆனா இரண்டாம் பாகம் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது. அவளின் நினைவுகளை மறந்து கனவுகளில் நெகிழ்ந்து நேரில் அடையாளம் அறிந்துகொள்ள முடியாமல் தவித்து அவளைக்கண்டால் அவன் அடையும் தலைவலி பிருந்தாவிடம் காதலில்லாத தோழமை என்று ஒவ்வொன்றும் மனதை தொடுகிறது. சுதாவின் நிலை அவனை அறிந்தும் அவனோடு பேசமுடியாமல் அவள் படும் பாடு தாங்கமுடியாததாக இருந்தது.நிறையமுறை கண்ணீரோடே படித்தேன்.நன்றாக ஆன பிறகும் ஒருவர் மற்றவரின் மகிழ்ச்சிக்காக வாழ்க்கைக்காக பார்த்து நடப்பது பிரம்மிக்க வைக்கிறது. ஏர்போர்ட் பிரிவு தாங்கமுடியவில்லை. அவர்கள் சேர்ந்தது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக சொல்லியிருக்கீங்க. கார்த்திக் பிருந்தா இவர்களின் அன்பு அசத்துகிறது. டேனி ஜானு காதலும் சூப்பரா இருந்தது. அன்றில் பறவை எப்போதும் சுதா கண்ணனை நியாபகபடுத்தும். வாழ்த்துக்கள் தோழி.
செம்புலம் சேர்ந்த நீர்துளிபோல் படித்து அதில் (@ Geethazhagan)அசந்துதான் இங்கு வந்தேன்.
:love::love::love::love::love:
Happy to see u liked the story :)
oru oru epi-kum comment pani irudheenga :) it was nice to read them all.

செம்புலம்... கதை படிச்சுட்டு மூர்த்தி வரதுக்கு முன்னாடியே படிக்க முடியாம போனவங்க பலர் :) நீங்க அங்க இருந்து இங்க வந்திருக்கீங்க :) கேக்கவே இனிமையா இருக்கு :love::love:

Thanks for all ur comments :love::love::love:
 

Roobi

Active Member
மனசிலேயே கதையின் பல இடங்களின் தொகுப்பு நின்றே விட்டது.
Super, very nice story :love::love::love::love::love:(y)(y)(y)(y)sis congratulations for your writings:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top