E76 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
இந்த அப்டேட்டும் ஒரு அழகான கவிதை
போல அருமையாக இருக்கு,
ஷோபா டியர்
அடுத்த பூனைக் குட்டியும் வெளியில் வந்துடுச்சுப்பா
ஹா ஹா ஹா
எப்படி எப்படி
பிருந்தாவுக்கு கண்ணன் தாலி கட்டியிருக்கலாமேன்னு எத்தனை டபாய்ச்சீங்க
நடந்ததா?
இல்லையே
அவளால் முடியாது
ஒன்பது வருஷமா தான் மட்டும் காதலித்த அஷோக் கண்ணனை கஷ்டப்படுத்த பிருந்தாவால் முடியாது
உள்ளும் புறமும் உருகி உருகி இவளை காதலித்து எதிரே உட்கார்ந்திருப்பவன்
இவள் ஜீவனின் ஜீவன் ஜீவா
அவனை வருத்தப்பட வைக்கவும் பிருந்தாவால் முடியாது
பிருந்தாவின் முடிவு அழகான முடிவு
அதைப் பார்க்காமல் பாதியில் அவசரப்பட்டு வெளியே போனது சுதாவின் தவறு

இன்று வளைகாப்பு மண்டபத்தில் இப்பொழுதாவது பிருந்தாவின் அருகில் அவளுடைய ஜீவா ஜீவன் இருப்பதை
அஷோக் கண்ணனின் ஜீவன் பார்த்திருப்பாளா?
இல்லை இப்பொழுதும் அவசரப்பட்டு
பாதி குடித்த கிரேப் ஜூஸுடன் சுதா ஓடி விடுவாளா?
இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு வேற நீங்க சொல்றீங்க
என்ன நடக்குதுன்னு அடுத்த அப்டேட்டில் பார்ப்போம்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
wow ஜீவா சூப்பர்:love::love:கடைசியில் பிருந்தா சரியான முடிவை எடுத்து அனைவரின் வாழ்க்கையையும் காப்பாற்றி விட்டாள்.(y)(y) but சுதா கொஞ்ச நேரம் மண்டபத்தில் இருந்திருந்தால் அவர்களது வாழ்விலும் வசந்தம் வந்திருக்கும். மூன்று வருட பிரிவு...:cry::cry:இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.இந்த epi தான் சந்தோசமாக டென்ஷன் இல்லாம படிச்ச epi . tnx ஷோபா dear:love::love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top