E58 Sangeetha Jaathi Mullai

Advertisement

saji

Well-Known Member
இல்ல ......பத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே ஈஸ்வரை பிடிக்கல.
அவனுடைய கர்வம் மேல் கோபம்.
ஈஸ் கூட ரஞ்சனி கணவன் என்று மரியாதை கொடுத்தான் ,,,ஆனால் பத்து
மனைவியின் அண்ணன் என்று தான் எண்ணவில்லை ..தங்கை கணவன் என்றாவது எண்ணி இருக்க வேண்டுமே.அவனை சீண்டுவதில் மனைவியின் கௌரவத்தையும் புதைச்சுட்டான்.
இவனே இப்படி சொன்னால் ,புகுந்த வீட்டில் ரஞ்சனிக்கு எப்படி மரியாதை கிடைக்கும்.
ஈஸ் சொன்னது போல் அவனுக்கு தீர்ப்பு தான் சரி.
intha pathuva yanna pannalaaaaaammmmmmmmm
 

Harini83

Member
breathtaking episode mam.
last 4 pages padikum pothu eluthu pidicha moochu
episode mudinchadum tan viten.
unga writings skills appa ennanu solla .
super mam.enum 10 episodes la ellamae solve aguma.
super mam
 

Ansadoss

Well-Known Member
Hi Ansa,
நீங்க மகாபாரதம் பற்றி சொல்லியதால்,நான் அவசியம் இதை
சொல்ல விரும்புகிறேன்.
Part 1 ,end epi 31 ல, ஒருவர் இதிகாசங்களில் கூறப்படும் பிறன் மனை
நோக்குதல் பற்றி கூறி,
தன்னை அந்த நிலைக்கு தள்ள வேண்டாம் சொல்லியிருப்பார்.

,தன் தேவைக்கு (தன் மற்றும் தன்ஹீரோவான அண்ணன் பிரச்சனை தீர) தன்னை திருமணம் செய்து கொண்டாய் என்று குற்றம் சாட்டுவதையும்
ஒப்பிடும் போது,
யார் மனது மிகவும் காயப்பட்டிருக்கும் என்பதை நீங்களே
தீர்மானித்து கொள்ளுங்கள்.
Dear Adhirith,
நான் ஈஸ்வரின் செயல்களை நியாயப்படுத்தவில்லை. பத்துவிற்கான தீர்ப்பை எழுத வேண்டியது ரஞ்சி மட்டுதான் என்றே கூறுகின்றேன். ஆனால் ஓர் அண்ணனாக ஈஸ்வரின் கோபம் சரியே. யார் கண்டா எந்த வார்த்தை வர்ஷியை காயப்படுத்தியதாக நினைக்கின்றோமோ அந்த வார்த்தையே அவனுக்கே தெரியாத அவனின் ஆழமான காதலை அவளுக்கு உணர்த்த கூடும். வர்ஷியின் மடி கணினி வழியாக அவளின் மனகதவு திறக்கும் நாளுக்காக நானும் உங்கள் அனைவரையும் போல காத்திருக்கின்றேன்.
 

Adhirith

Well-Known Member
Dear Adhirith,
நான் ஈஸ்வரின் செயல்களை நியாயப்படுத்தவில்லை. பத்துவிற்கான தீர்ப்பை எழுத வேண்டியது ரஞ்சி மட்டுதான் என்றே கூறுகின்றேன். ஆனால் ஓர் அண்ணனாக ஈஸ்வரின் கோபம் சரியே. யார் கண்டா எந்த வார்த்தை வர்ஷியை காயப்படுத்தியதாக நினைக்கின்றோமோ அந்த வார்த்தையே அவனுக்கே தெரியாத அவனின் ஆழமான காதலை அவளுக்கு உணர்த்த கூடும். வர்ஷியின் மடி கணினி வழியாக அவளின் மனகதவு திறக்கும் நாளுக்காக நானும் உங்கள் அனைவரையும் போல காத்திருக்கின்றேன்.

Hi Ansa,
ரொம்ப தெளிவான,அழகான உங்கள் பதிலுக்கு நன்றி.

ஒரு அறியா பெண்ணிடம், நன்கு பரிச்சயம் இல்லாத ஒரு ஆண்
அவ்வார்த்தைகளை கூறும் பொழுது அவளின் மன உணர்வுகள்
எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கவே கூறினேன்.

Thanks again.
 

Ansadoss

Well-Known Member
Hi Ansa,
ரொம்ப தெளிவான,அழகான உங்கள் பதிலுக்கு நன்றி.

ஒரு அறியா பெண்ணிடம், நன்கு பரிச்சயம் இல்லாத ஒரு ஆண்
அவ்வார்த்தைகளை கூறும் பொழுது அவளின் மன உணர்வுகள்
எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கவே கூறினேன்.

Thanks again.
Thanks Adhirith
 

geethac

Well-Known Member
sema ud............intha turninga ethirparkala............konjam kanamana ud.........padhuvoda peshu kadasila avanuge sikal undahiruchi............erhanave thathaku varshiniya avalava pidikathu ippo perchanai aramba pili avalunu ninaigurara?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top