E39 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love:
ஹப்பா நல்ல படியா கல்யாணம் முடிஞ்சிருச்சு. அடுத்து யாரு ஏழரைய கூட போறாங்க?

சுசிலா?
பாட்டி?
தீபக்?
குணா?

இன்னும் யாராவது பாக்கி இருக்காங்களா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ, யாருக்கிட்டே?
அஷோக் கண்ணனா?
கொக்கா?
சுதாவுக்கு தாலி கட்ட இந்தா வந்துட்டானில்லே
சும்மாவா?
நாடு விட்டு நாடு பறந்து பறந்து
பிஸினஸ் பண்ணுறானே?

தன்னுடைய புள்ளிகளை
சிறுத்தைகள் ஒரு நாளும்
மாற்றிக் கொள்ளாது-ங்கிறது
எங்களுக்கு தெரியாதா?
அந்த எடுபட்ட பேய் (டாக்னு
சொல்ல மாட்டேன்ப்பா
ஏன்னா நாய் நன்றியுள்ளது)
குணாவிடமிருந்து சுதாவை
இந்த இன்னொரு எடுபட்ட
தீபக் பேய் காப்பாற்றப் போறானாம்
அதுக்கு இந்த கல்யாணமாம்
யாருக்கிட்டே பூச் சுத்தறே, தீபக்
இந்த கூமுட்டை சுதா மாதிரி
நாங்கள் என்ன இனா வானாவா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top