E30 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Correct thaan..... Aanalum sudha pavam thaane.. Thanks sis..
I totally agree.. rombavae paavam dhaan.
there is a saying.. correcta ninaivu illa.. it goes something like this.."happiness comes in single.. but when sadness decides to come, it comes with an army!".. romba true illa?
 

chitra ganesan

Well-Known Member
எரிச்சல் வந்தால் என்னவும் பேச வருமா?ஆண்கள் தன் மனைவியிடம் நீ முன்னே யாரையாவது காதலித்து இருக்கிறாயா?failure ஆயிருச்சா?சொல்லு நான் தப்பவே நினைக்க மாட்டேன் னு சொல்லுவாங்க.ஆனால் ஏதாவது ஒரு நாள் அதை ரொம்ப மோசமா மற்றவர்கள் சொல்லியதை விட மிக கடுமையான வார்த்தைகளால் சொல்லி மரண வலி ஏற்படுத்துவார்கள்.

ஏன்னா அவங்க சொன்ன விஷயம் அவங்க அடி மனதில் ஆழ பதிந்து இருக்கும்.இது தான் அசோக் நிலையும். என்ன சாரி சொல்லி பூசி மழுப்பினாலும் அவனும் ஒரு சராசரி ஆண்.

உன் மேலே தப்பு இல்லைனு சொல்லிட்டு அந்த வார்த்தை எப்படி வந்தது.மற்றவர்கள்(பாட்டி)
தப்பாக பேசினாலும்.ஏன் அவளிடம் தப்பாக நடந்தவன் பேசினாலும் அதை அவளால் ஈஸியாக கடக்க முடியும்.ஆனால் இவன் பேசிய வார்த்தை???மன்னித்தாலும் அவளின் inferority complex மீண்டும் அவன் அப்படி சொல்லுவனோ னு நினைக்க தோணும்.
.
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எரிச்சல் வந்தால் என்னவும் பேச வருமா?ஆண்கள் தன் மனைவியிடம் நீ முன்னே யாரையாவது காதலித்து இருக்கிறாயா?failure ஆயிருச்சா?சொல்லு நான் தப்பவே நினைக்க மாட்டேன் னு சொல்லுவாங்க.ஆனால் ஏதாவது ஒரு நாள் அதை ரொம்ப மோசமா மற்றவர்கள் சொல்லியதை விட மிக கடுமையான வார்த்தைகளால் சொல்லி மரண வலி ஏற்படுத்துவார்கள்.

ஏன்னா அவங்க சொன்ன விஷயம் அவங்க அடி மனதில் ஆழ பதிந்து இருக்கும்.இது தான் அசோக் நிலையும். என்ன சாரி சொல்லி பூசி மழுப்பினாலும் அவனும் ஒரு சராசரி ஆண்.

உன் மேலே தப்பு இல்லைனு சொல்லிட்டு அந்த வார்த்தை எப்படி வந்தது.மற்றவர்கள்(பாட்டி)
தப்பாக பேசினாலும்.ஏன் அவளிடம் தப்பாக நடந்தவன் பேசினாலும் அதை அவளால் ஈஸியாக கடக்க முடியும்.ஆனால் இவன் பேசிய வார்த்தை???மன்னித்தாலும் அவளின் inferority complex மீண்டும் அவன் அப்படி சொல்லுவனோ னு நினைக்க தோணும்.
.
thats really deep. but u r 100% true.
there are very few men (very very rare) who are really broad minded. lets see what kind of person is ashok..
is his love strong enough to take away her pain? paarpom :)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடச்சே அவ எவ்வளவு ஆசையா கேட்டா டேய் என்னடா இப்படி பண்ணிட்டா..... அப்ப வீட்டுக்குள்ள வந்தது யாரு செம சிஸ்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடச்சே அவ எவ்வளவு ஆசையா கேட்டா டேய் என்னடா இப்படி பண்ணிட்டா..... அப்ப வீட்டுக்குள்ள வந்தது யாரு செம சிஸ்
இந்த ஆம்பளைங்களுக்கு எப்போ nut கழரும்னு சொல்லவே முடியாது. இவனுக்கு இப்போ :))
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top