E26 சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

banumathi jayaraman

Well-Known Member
தானே அஷோக்கைக்
கண்டுபிடிப்பேன்-ங்கிற
சுதாவின் விளையாட்டு
வினையாகி விடுமோ?

ப்ரித்வி போன்ற ஆட்களெல்லாம்
மனித இனத்தில் சேர்த்தியே
இல்லை
அவனிடமே வேலை செய்து
கொண்டு அஷோக்கைப் பார்த்து
என்ன ஒரு பொறாமை?
என்ன ஒரு வயிற்றெரிச்சல்?

ப்ரித்வியின் அறிவற்ற இந்த
பேச்சினால் முதலாளி
அஷோக்கைத் தப்பாக
நினைப்பவள்,
மாலினியைத்தான் அஷோக்
கல்யாணம் செய்யப் போறான்னு
நினைக்கும் சுதா, அவனை
நேரில் பார்க்கும் பொழுது
அவளுடைய கண்ணனை
தப்பாக நினைப்பாளா?
இல்லை உண்மையை
உணர்ந்து கொள்வாளா?

சகோதரப் பாசத்தையும் மீறி
சுதாவுக்கு தாயுமானவனாக
இருக்கும் கார்த்திக் ஒரு
அருமையான மனிதன்,
ஷோபா டியர்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
நைஸ்.ak யாருன்னு தெரியாத போது அவனை சந்தேகம் கொள்வது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.ஆனால் உண்மை தெரிந்த பின் அதை தொடர்ந்தால் அவள் கண்ணனை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம் ஆகும்.சுதாவின் புத்திசாலித்தனம் எப்படி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top