E24 Kanavae Kai Seruma

Advertisement

Lalithaganesan

Well-Known Member
:)super epi..

அவளே சரியா யோசிக்காம அப்பா வீட்டுக்கு வத்தா..
யோசி மா யோசி
நல்லா யோசினு அப்பா சொல்றாரு..

என்னதான் என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு என்ஜாய் பன்ற ஆண்கள் இருந்தாலும்..
என்ன மட்டும் விட்டுட்டு போயிட்டல்லன்னு பீல் பன்ற கணவனும் இருக்காங்க!!!!

உணமை என் ஒவ்வொரு அணுலயும் இருக்கனும்---this quote made me like Vikram to the core...

நீங்க பேசினது வலிக்குது-அனு..
பேசாம வாய் வலிக்குது-விக்ரம்..
Chance less...

மயக்குறீங்கன்னு சொன்னா..
ஆனா அவன் மயங்கிட்டான்..
உளறல்கள் தான் வாழ்கைனு
சொன்னவ எதார்தத்தை புரிஞ்சுகிட்டா..


Sooper novel mallliiii
சூப்பர் பாத்திமா உங்க விமர்சனம் கூட கவிதை போல பீல் குடுக்குது
 

fathima.ar

Well-Known Member
சூப்பர் பாத்திமா உங்க விமர்சனம் கூட கவிதை போல பீல் குடுக்குது

இந்த கதை ரொம்ப என்ஜாய் பன்னேன்..
இப்போ கமெண்ட்ஸ் ஷேர் பன்னும் போது சந்தோஷம்..
 

Sundaramuma

Well-Known Member
:)super epi..

அவளே சரியா யோசிக்காம அப்பா வீட்டுக்கு வத்தா..
யோசி மா யோசி
நல்லா யோசினு அப்பா சொல்றாரு..

என்னதான் என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு என்ஜாய் பன்ற ஆண்கள் இருந்தாலும்..
என்ன மட்டும் விட்டுட்டு போயிட்டல்லன்னு பீல் பன்ற கணவனும் இருக்காங்க!!!!

உண்மை என் ஒவ்வொரு அணுலயும் இருக்கனும்---this quote made me like Vikram to the core...

நீங்க பேசினது வலிக்குது-அனு..
பேசாம வாய் வலிக்குது-விக்ரம்..
Chance less...

மயக்குறீங்கன்னு சொன்னா..
ஆனா அவன் மயங்கிட்டான்..
உளறல்கள் தான் வாழ்கைனு
சொன்னவ எதார்தத்தை புரிஞ்சுகிட்டா..


Sooper novel mallliiii
okay-perfect-sign-emoji-emoticon-cartoon-character-giving-hand-gesture-74458357.jpg
 

malar02

Well-Known Member
hi friend MM,
mm கண்டிப்பாக வாழ்நாளில் முக்காவாசி பெண்கள் இதேமாதிரி தகப்பனை கண்டிருப்பார்கள் தன் கஷ்ட்ட நேரத்தில் அருமையான தகப்பனை படைத்துள்ளீர்கள்

இதே தான் பெண் புத்தி பின் புத்தியாகிவிடும் சில நேரம் தன் நிலை மறந்த குழப்பத்தில் கிளிக்கும் இங்கு அதே

இந்த நேரம் நினைத்து கொள்ளுங்கள் நீங்கள் இதை படிக்கும் வாய்ப்பு வந்தால் உங்கள் கையை பிடித்து ஒரு கிஸ் நீங்க மறுத்தாலும் படும் படாமல் ஒரு சின்ன ஹக்
என்ன ஒரு வசனம் அதுவும் வயதில் பெரியவர் அனுபவ்ஸ்த்தர் ஒரு பெண்ணின் தகப்பன் 2 மகன்களுக்கும் இவரே தகப்பன் ம்ம் உண்மையை சொல்லுங்கள் நீங்க பீல் பண்ணிதான் எழுத்துரியங்களா இல்லை அறிந்தும் அறியாமலும் உங்களையும் மீறி எழுதுகிறீர்களா கடவுளே யப்பா ......


விம்மு போ உனக்கு காதல்ஜுரம் வந்து விட்டது

விம் நீயும் .... மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்(நல்ல தீர்ப்பு )
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

கில்லி கிளிக்கே கில்டி கொடுத்துட்ட போ........கிளி ஒருவரி ஒரு சொல்லுதான் எல்லோருக்கும் லேப்ட்டு ரைட்டு

ம்.. என்ன சொல்வது வருணிக்க வார்த்தை தேடுகிறேன் இருவர் நிலையை சொல்ல வருணித்ததை வழி மொழிந்துவிட்டேன் சொல்லுக்கு நாணம் வந்ததால்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -

கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
இன்பம் துன்பம் எது வந்தாலும்
இருவர் நிலையும் ஒன்றே
எளிமை பெருமை எது வந்தாலும்
இருவர் வழியும் ஒன்றே
இளமை சுகமும் இனிமைக் கனவும்
இருவர் மனமும் ஒன்றே
இரவும் பகலும் அருகில் இருந்தால்
வரவும் செலவும் ஒன்றே
 

malar02

Well-Known Member
Hi Malli,


காதலிடம் தோற்பவன் கனவுகளை தொலைப்பான்!
மனைவியிடம் தோற்பவன் வாழ்வில் ஜெயிப்பான்!
அன்பிடம் தோற்பவன் அகிலத்தை ஆள்வான்!


நன்றி
SUPER
 

Shobana selvarani

Well-Known Member
Wow anu romance superb.... epdi sanda potalum seekirama sernthdranga very good. Couple na ipdithan irukanum... oodaluku pin koodal......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top