E23 Kanavae Kai Seruma

Advertisement

Joher

Well-Known Member
பிரிவு கொடிது தான்......
நிரந்தர பிரிவு அதைவிடவும் கொடிது.......
அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்..... அந்த வலியும் வேதனையும்.......

பிரிவின் காரணம்......... யதார்த்தமோ........ உண்மையோ.........

யார் பிரிந்தாலும் அடுத்தவர் வாழ்வார்.......

இது தான் நிதர்சனம்.....

அனுபவித்த அனுவுக்கு தெரியும்..... அதன் வலி........

விட்டு கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.........
In-house பிரிவு கொடுத்திருக்கலாம்........

இப்போ வீட்டில் எல்லோரும் பதற போகிறார்கள்........
இப்போதானே வந்து கூட்டி சென்றான்.... திரும்பவுமா என்று.....

விக்ரமை தவறாக நினைக்க நிறைய வாய்ப்புகள்......

husband நல்லவரா..... கெட்டவரோ....... யாரிடமும் விட்டு கொடுக்க தோன்றாது....... அதுவும் வீட்டாரிடம்....... அது தான் மஞ்சள் கயிறு ரகசியம்......
 

Adhirith

Well-Known Member
இனிய காலை வனக்கம் மல்லி.

பிரிவு!
உன்னைப் பிரிந்தால் நான் இல்லை என்றவளும்
பிரிந்துவிட்டாள்..........
உன்னைப் பிரிந்தால் நான் வாழ்வேன் என்றவனும்
பிரிந்துவிட்டான்.......
பிரிவு சில நேரங்களில்
உண்மையின் திறவுகோல்!
பிரிவு சில நேரங்களில்
காதலின் அளவுகோல்!
திறவுகோல் ஆனாலும்
அளவுகோல் ஆனாலும்
பிரிவின் வலியது உயிர் நிலை!


நன்றி!

உணர்வுகளின் திறவுகோல்
உங்களின் கவிதை..

நன்றி,மித்ரா...
வாழ்த்துகள் ..
 

Gomathi1986

Well-Known Member
இந்த இடத்துல தான் பெரிய தப்பு பண்ணறான் ...... அன்னம் கேட்டதுல தப்பு இல்லை....
மனைவியா தான் பார்க்கிறான் .....காதலா பார்க்கலை..... மனசு தேடலை......
பழைய காதலை பேசாம இருந்து இருக்கணும் ..... யதார்த்தம் , உண்மை சில நேரங்களில்
மிக பெரிய வலிகளை கொடுக்கும் .....
Avana pathi therinjum Romeo Juliet dialogue lam expect panna kudadhu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top