E10 - யாகாவார் ஆயினும் நா காக்க (இறுதி)

Advertisement

Shalini01

Active Member
அழகான தலைப்பு. அருமையான கதைகளம். புகுந்த வீட்டில் பெண் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அவளது பிரச்சனை பற்றி அறியாமல் அவளை தவறாக நினைக்கும் கணவன், மாமியாரால் வீட்டு விட்டு துரத்தப்படும் அமுதா. துரத்தி விட்டு மகனிடம் ஓடி விட்டாள் என சொல்ல அதை நம்பும் அர்ஜூன் . கடைசியில் மனைவி மீது சந்தேகப்பட்டு வார்த்தைகளை விட்டாலும் தன் தப்பை புரிந்து கொள்ளும் அர்ஜூன் . இவ்வளவு பிரச்சனைகளை கடந்து வந்த போதும் தேவையில்லாமல் வார்த்தைகளை பிரயோகிக்காமல் தனது நடத்தையால். அனைத்தையும் சரி செய்து விடுகின்றாள். கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அழகான தலைப்பு. அருமையான கதைகளம். புகுந்த வீட்டில் பெண் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அவளது பிரச்சனை பற்றி அறியாமல் அவளை தவறாக நினைக்கும் கணவன், மாமியாரால் வீட்டு விட்டு துரத்தப்படும் அமுதா. துரத்தி விட்டு மகனிடம் ஓடி விட்டாள் என சொல்ல அதை நம்பும் அர்ஜூன் . கடைசியில் மனைவி மீது சந்தேகப்பட்டு வார்த்தைகளை விட்டாலும் தன் தப்பை புரிந்து கொள்ளும் அர்ஜூன் . இவ்வளவு பிரச்சனைகளை கடந்து வந்த போதும் தேவையில்லாமல் வார்த்தைகளை பிரயோகிக்காமல் தனது நடத்தையால். அனைத்தையும் சரி செய்து விடுகின்றாள். கதையின் முடிவு அற்புதம். வாழ்த்துக்கள்
Thanks dear..:love::love: for ur lovely conment :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top