E1 - Pani Vizhum Malarvanam!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான ஆரம்பப் பதிவு, ஸ்ரீஜோ டியர்
இந்த '' பனி விழும் மலர்வனம் ‘’,
மிகவும் அருமையான நாவலாக
இருக்கிறது, ஸ்ரீஜோ செல்லம்
ஆனால் திருமணம் முடிந்தவுடன்,
அனிக்காவை, ஏன், அவசர அவசரமாக,
அருளரசு, பொள்ளாச்சிக்கு தன்னோட
வீட்டுக்கு அழைத்து வருகிறான்?
அனியின் அப்பாவுக்கும், இவனுக்கும்,
ஏதாவது சண்டையா?
முன்விரோதமா?
ஏதாவது பழைய பகையா?
ஏனெனில், பகையாளியின் பெண்ணை,
எப்படி நடத்துவாங்களோ, அப்படி இருந்தது,
அருளின் நடவடிக்கைகள்,
முதல் இரவில்,
ஆனால், வரும் வழியில் அனியைப் பார்த்து,
பார்த்து கவனித்துக் கொண்டானே
அனியின் அப்பாவும், இவர்கள் செல்வதை
பார்த்துக் கொண்டு வெறுமனே தான் இருந்தார்
அருளரசுக்கு பெற்றோர் இல்லையா?
இறந்து விட்டார்களா?
waiting for your next lovely ud, eagerly, ஸ்ரீஜோ டியர்
 
Last edited:

shrijo

Shrijo
Tamil Novel Writer
அருமையான ஆரம்பப் பதிவு, ஸ்ரீஜோ டியர்
இந்த '' பனி விழும் மலர்வனம் ‘’, மிகவும் அருமையான
நாவலாக இருக்கிறது, ஸ்ரீஜோ செல்லம்
ஆனால் திருமணம் முடிந்தவுடன் அனிக்காவை, ஏன்
அவசர அவசரமாக அருளரசு, பொள்ளாச்சிக்கு தன்னோட
வீட்டுக்கு அழைத்து வருகிறான்?
அனியின் அப்பாவுக்கும், இவனுக்கும் ஏதாவது சண்டையா?
முன்விரோதமா?
ஏதாவது பழைய பகையா?
ஏனெனில், பகையாளியின் பெண்ணை எப்படி நடத்துவாங்களோ அப்படி இருந்தது, அருளின் நடவடிக்கைகள், முதல்
இரவில்
ஆனால் வரும் வழியில் அனியைப் பார்த்து பார்த்து
கவனித்துக் கொண்டானே
அனியின் அப்பாவும் இவர்கள் செல்வதை பார்த்துக்
கொண்டு வெறுமனே தான் இருந்தார்
அருளரசுக்கு பெற்றோர் இல்லையா?
இறந்து விட்டார்களா?
waiting for your next lovely ud, eagerly, ஸ்ரீஜோ டியர்
Thanks ma!
Migavum yosanai seithu alasi aarainthuleergal!
Ungal doubts next udla konjam clear agum!
But intha story la konjam suspense irukkum!
Inniku oru migapperiya twist 2 storylaiyum iruku!
Onnu pottuten!
Innonu konjam 8 pm varaikum wait pannunga!
Pottuduven!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top