E09 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இருதலைக்கொள்ளி நிலை இதுவரை..........
இப்போ அவன் வாழ்க்கைக்கு என்ன தேவைன்னு முடிவெடுத்துட்டான்........
அம்மாவை கேட்ககூடாத கேள்விகள்......... இதைவிட அம்மாவை பச்சையா கேட்க முடியாது......
இருந்தாலும் ஒருத்தன் நியாயமா பேசுறானேன்னு ஒரு சந்தோசம்.......

இது மாதிரி எத்தனை பேச்சுக்கள் கேள்விப்பட்டிருக்கிறேன் இதுவரை......
நரம்பில்லாத நாக்கு......... எப்படி வேணும்னாலும் பேசும்........
கண்டிப்பா தப்பு செய்யாமல் பழி அனுபவிக்கும் பெண்களின் கண்ணீர் சும்மாவிடாது.......

ஊர்ல சொல்ற மொழி....... தனக்கு வந்தால் பதக்கு பதக்குனு அடிச்சுக்குமாம்......
எவ செத்தாலும் பரவாயில்லை நான் பொழைச்சுக்கணும்........
இத்தனை நாள் மாமியாருக்கு ஜால்றா தட்டிட்டு இப்போ இன்னொன்னு நிக்கலைன்னதும் நியாயத்துக்கு துணை போறாளே பாரதி.......

பணம் தராத நிம்மதி சந்தோசம் மனைவி கொடுப்பாள்......... எங்கே புரியுது இந்த பொம்பளைக்கு.....

மனைவியின் FB & புது வரவு தெரிந்து என்னவாக போறானோ அர்ஜுன்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top