E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
நல்ல தரமான பதிவு:)
விவசாயம் சார்ந்த தகவல்கள் நன்று..
இப்ப நிறைய கிராமங்களில் சுட்டுநீர் பாசனம் வந்துவிட்டது..
.ஆனால் மழை இல்லையே...எங்கு பார்த்தாலும் இந்த வார்த்தை கேட்கிறேன்.
மீனாட்சி அம்மா கணவர் இறந்தபிறகு...
பிள்ளைகளுக்காக தேற்றி கொண்டு அடுத்த கட்டத்துக்கு போகும்போது அதில் மகனுடைய ஆதரவு...வேலை பகிர்ந்து கொள்வது அருமையாக உள்ளது(ஆபூர்வம்...)
சுயதொழில் எப்பவுமே நன்று..
நன்றி.

Yes.... Mani :):):)
 

Lalithaganesan

Well-Known Member
அருமையான பதிவு பொன்ஸ்.

உன்னை இழந்ததும்
ஒளியிழந்தது என் வாழ்வு..
அதில் விளக்காய் நீ தந்த இரு செல்வங்கள்..
துவண்டு போகும் வேளைகளில் எல்லாம்
தோள் கொடுத்து என்னை தாங்கியவன்..
இன்று பௌர்ணமியாய் என்னை
பிரகாசிக்க செய்திருக்கிறான்..
with love,
லலிதா
 

arasichelvan

Well-Known Member
அருமையான பதிவு பொன்ஸ்.

உன்னை இழந்ததும்
ஒளியிழந்தது என் வாழ்வு..
அதில் விளக்காய் நீ தந்த இரு செல்வங்கள்..
துவண்டு போகும் வேளைகளில் எல்லாம்
தோள் கொடுத்து என்னை தாங்கியவன்..
இன்று பௌர்ணமியாய் என்னை
பிரகாசிக்க செய்திருக்கிறான்..
with love,
லலிதா
அக்கா அருமையான வரிகள்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு பொன்ஸ்.

உன்னை இழந்ததும்
ஒளியிழந்தது என் வாழ்வு..
அதில் விளக்காய் நீ தந்த இரு செல்வங்கள்..
துவண்டு போகும் வேளைகளில் எல்லாம்
தோள் கொடுத்து என்னை தாங்கியவன்..
இன்று பௌர்ணமியாய் என்னை
பிரகாசிக்க செய்திருக்கிறான்..
with love,
லலிதா
வாவ் ..சூப்பர் லலிதா ..
நன்றி என்பது வெறும் வார்த்தை..
வார்த்தையே வரல ...
big-hug-smiley-face.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top