அப்பாவோட திட்டத்தை சரியா புரிஞ்சு வச்சிருக்கே சமர் நீ. இப்போ நீ திடீர்ன்னு வரல அவர் உன்னை அங்கேயே செட்டில் பண்ணி தான் இருப்பார்... ஷர்மாவும் கோமாவுல மீண்டு இருக்கற நேரத்துல அவரும் தான் என்ன செய்வார்.. புலிக்கு பிறந்தது பூனையில்லை ன்னு ப்ரூப் பண்ணிட்டே.. சூப்பர்...
புலிக்கு பிறந்தது பூனையில்லைனு நிரூபிச்சுட்டான்....
அதான் அப்பா செக்யூரிட்டி க்கே பெப்பே காட்டிட்டு வந்துட்டான்.....
இவனுக்கு எதிர் ராபர்ட் தான் போல லவர்ஸ் மாதிரி முறைச்சுக்குறாங்க.....