அச்சோ என்னாச்சு சமரை முடிச்சுட்டாங்களா???
பெரும்புள்ளிகள் கிட்ட சிக்கினால் உயிருக்கு உத்தரவாதமில்லை...... ராபர்ட் கூட பீல் பண்ணுறானே.......
சிபு தைரியமா இருக்கான்...... சிபு சாகலைனா அவனை அவன் வீட்டுக்கே அனுப்பிடனுமா???
எனக்கு சிபுவை பலிகொடுப்பதில் விருப்பமில்லை..... இது ஏன்???
கருணையா இல்லை உள்குத்தா???