Bavathi's காதலன் அத்தியாயம் 14

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் அம்மாவும் மகனுமா சேர்ந்து யஜ்வனை இந்த பாடுபடத்த கூடாது. அம்மாவுக்கு மெசேஜ் அனுப்பிட்டு கமுக்கமா இருந்திருக்கான் பாரு கேடி...

ஏம்மா சமரை பார்த்து இப்படி பயப்படுறே. அவனை உன்னை அவனுங்ககிட்ட இருந்து காப்பாத்தாம போயிருந்தா என்ன ஆகுமின்னு தோனாதா..... சமர் சொன்ன மாதிரி ரோட்டுல போறவனையா வம்பா கூப்பிட்டு அடுச்சான்.

நீ செஞ்ச கூத்தால பாரு சமருக்கு தான் அடி... அவனுக்கு மயக்கம் தெளிஞ்சு அவனிடத்தை ராபர்ட் தெரிஞ்சு வந்து... இதெல்லாம் தேவையா.... யோசிக்காம நீ செஞ்ச வேலைக்கு... உன்னையெல்லாம்............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top