Azhagae Azhagae - Ep 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:cry: :mad: :cry:
ரொம்பவே வருத்தமான அப்டேட்,
கலாரதி டியர்

சாராவைப் பற்றி தெரிந்திருந்தும் மீரா அவளை நம்பியிருக்கக் கூடாது
இவ்வளவு அலட்சியமாக இல்லாமல் அந்த பேக்கை திறந்து பார்த்திருக்க வேண்டும்
ஒரு இடத்தில் பெட்டின்னு வருது
அடப்பாவி விநாயகம்
இவனெல்லாம் ஒரு அப்பன்தானா?
இந்த கேனையன் அப்பனுக்கு எப்போ உண்மையெல்லாம் தெரிய வரும்?
இந்த தாரா சாரா இரண்டு மூதேவிங்களுக்கும் தண்டனை ஒண்ணும் கிடையாதா?
அபர்கீதன்தான் மீராவுக்கு ஜோடியா?
இவன் எப்போ வந்து மீராவைக் கல்யாணம் செஞ்சு காப்பாற்றுவான்?
இந்த மாதிரி இம்சையான பிறந்த வீட்டுக்கு போகும் ஆசையே வராத மீராதான் இவனுக்கு இவன் கண்டிஷனுக்கு பொருந்துவாள்
 
Last edited:

Pooja Soundarya

Well-Known Member
:cry: :mad: :cry:
ரொம்பவே வருத்தமான அப்டேட்,
கலாரதி டியர்

சாராவைப் பற்றி தெரிந்திருந்தும் மீரா அவளை நம்பியிருக்கக் கூடாது
இவ்வளவு அலட்சியமாக இல்லாமல் அந்த பேக்கை திறந்து பார்த்திருக்க வேண்டும்
ஒரு இடத்தில் பெட்டின்னு வருது
அடப்பாவி விநாயகம்
இவனெல்லாம் ஒரு அப்பன்தானா?
இந்த கேனையன் அப்பனுக்கு எப்போ உண்மையெல்லாம் தெரிய வரும்?
இந்த தாரா சாரா இரண்டு மூதேவிங்களுக்கும் தண்டனை ஒண்ணும் கிடையாதா?
அபர்கீதன்தான் மீராவுக்கு ஜோடியா?
இவன் எப்போ வந்து மீராவைக் கல்யாணம் செஞ்சு காப்பாற்றுவான்?
இந்த மாதிரி இம்சையான பிறந்த வீட்டுக்கு போகும் ஆசையே வராத மீராதான் இவனுக்கு இவன் கண்டிஷனுக்கு பொருந்துவாள்
Vinayagathuku arive n porumai rendum illa.... nethu vandha paiya nu sonna aana iga vera oruthan..... idu yepadi tharavuku theriyumnu keka vendiyadu thane...... Meera vetula yaarkitayavadu solitu poi irukalam
 

banumathi jayaraman

Well-Known Member
Vinayagathuku arive n porumai rendum illa.... nethu vandha paiya nu sonna aana iga vera oruthan..... idu yepadi tharavuku theriyumnu keka vendiyadu thane...... Meera vetula yaarkitayavadu solitu poi irukalam
மீராதான் சாராவை நம்பி பேக்கை திறந்து கூட பார்க்காமல்தானே கொண்டு போயிருக்கிறாள்
மேலும் வீட்டில் யாரிடம் சொல்வாள்?
புருஷன் என்ன செஞ்சாலும் சரின்னு சொல்லும் கூமுட்டை அம்மாவிடமா?
இல்லை பாட்டியிடமா?
காமாட்சி பாட்டி சொல்லியும் அந்த அப்பன் நாய் விநாயகத்தின் மங்குனி மர மண்டையில் ஏறலையே
ஆனாலும் மீராவின் காலில் சூடு போடுவதை காமாட்சி தடுத்திருக்கலாம்
வலிப்பு வராமல் இருந்திருக்கும்
மீரா ரொம்ப ரொம்ப பாவம்
 

umamanoj64

Well-Known Member
படிக்க முடியலை.. கதை தான்.. இருந்தாலும் கஷ்டமா இருக்கு.. தயவுசெய்து இவ்வளவு கொடுமையா எழுதாதீங்க பா...
 

Sapphire

Well-Known Member
படிக்க முடியலை.. கதை தான்.. இருந்தாலும் கஷ்டமா இருக்கு.. தயவுசெய்து இவ்வளவு கொடுமையா எழுதாதீங்க பா...
Amaampa. ..padikkawe romba kashtamarukku. .plssssssss tjhayawu seidhu iwalo kodumaiya ezhudhadheenga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top