Ayodhyaakandam 8
ஜெய் ஸ்ரீராம்.
ஜெய் ஸ்ரீராம்.
Last edited:
வாங்க பானுமா.
நான்தான் First,
ஆதி டியர்
அதுக்கு பேரு யாத்ரா தானம் கரோலின். யாராவது நெடுந்தூரம் யாத்திரை போனா (அந்தக் காலத்துல), அவங்கள நம்பி இருக்கிறவங்க, அவங்க இல்லாத போது கஷ்டப்படக்கூடாதுங்கிறதுக்காக.. யாத்திரை போறவங்க தானம் கொடுப்பாங்க..nice sis, சீதையை எதற்காக அவருடைய ஆடை ஆபரணங்கள், பொருட்களை தர்மம் செய்யச் சொல்கிறார் சிஸ்...
அதுக்கு பேரு யாத்ரா தானம் கரோலின். யாராவது நெடுந்தூரம் யாத்திரை போனா (அந்தக் காலத்துல), அவங்கள நம்பி இருக்கிறவங்க, அவங்க இல்லாத போது கஷ்டப்படக்கூடாதுங்கிறதுக்காக.. யாத்திரை போறவங்க தானம் கொடுப்பாங்க..
Appo ellam aduthavangla pathi yosichaanga... Aana aduthavangla நன்மை kaaga yosichaanga.ஓ நன்றி சிஸ், அவங்க இல்லைன்னாலும் கஷ்டப்படக் கூடாதுனு, எல்லாத்தையும் தானம் செய்றது எவ்வளவு பெரிய காரியம்.
இந்தக் காலத்துல பதுக்கறாங்க, இல்ல தானம் செய்றவங்கள ஏமாத்துறாங்க...