Ayodhyaakandam 3

Advertisement

Pashy2k

Well-Known Member
Indha maadiri budhi மாறி போனதுக்கு காரணம், அவங்க கட்டம் சரியில்லை என்று சொல்லுவாங்க. அவங்க இயல்புலேர்ந்து மாறி போனா..
இப்போ இந்த காலத்துல அந்த கோபாக்ரஹம் இருந்து, அதுல போய் நாம உக்கார்ந்தா, கோபமா இருக்கியா, கோச்சுக்கோ கோச்சுக்கோ என்று பொய்டுவாங்க laxu :cautious:
 
Last edited:

Janavi

Well-Known Member
Dear sis...ஒரு நல்ல கதாகலேட்சபம் கேட்ட feel வருது.... நீங்க நடுவில் தற்போதைய சூழலில் சொல்றது அருமை....தெரிந்த விஷயம் தான் ஆனால் நல்லா கொண்டு போறீங்க (y)(y):):love::love: ஜெய் ஸ்ரீ ராம்
 

I R Caroline

Well-Known Member
Nice sis, சகுனி வேலை பார்ப்பவளுக்கு இவ்வளவு பரிசா...:D தும்மினால் கொரொனான்னு சொல்லி no ஊடல் ...:D:D:D
 

Saroja

Well-Known Member
கூனி போதனை ஒரு நல்ல
தாயா இருந்தவள் பேயா மாறி
அருமை
ராம ராம
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top