Anbum Arivum Udaithaayin 19 ( Pre-Final )

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அப்பாடி ஒரு வழியா அறிவு மனசு தொறந்து பேசிட்டா.. அவ விருப்பத்தையும் சொல்லிட்டா.. அடுத்து அன்பு டர்ன்னா??

அன்புக்காக...:love::love::love:

பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேராய் பார்த்துதான்
நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே
என் மனசில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடலொன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எப்பா........ ஒருவழியா 2 பேரும் வாயை தொறந்துட்டாங்க......
நமக்காகவே வரேன் னு சொல்லியாச்சு.......
கவர்ல என்ன??? டிவோர்ஸ் பேப்பர்ஸ்??? அப்போ பைல் பண்ணலை.......

அவன் அவளோட மனநிலை தெரிஞ்சுக்க அனுப்பியது.......
அவ, அவனுக்கு நாம வேண்டாம் னு முடிவு பண்ணிட்டான்னு நினைத்திருக்கிறாள்.......
கண்டிப்பா பேப்பர் பார்த்தால் அப்படிதான் தோணும்.......
அதை நேரில் பேசியிருந்தால் முடிவு வேற மாதிரி போயிருக்கும்......

குழப்பம் அதிர்ச்சி???
அன்பு சொத்தெல்லாம் அறிவு பேருக்கா???

அன்பு ஸ்ரீஜாவை பிடித்து தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா என்ன???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top