Anbum Arivum Udaithaayin 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அவன் வாழ்க்கை பாழாபோகப்போகுதுன்னு இவை காப்பாற்ற வர்றாளா???
மாமனார் கிட்ட உண்மையை சொல்லியாச்சு......
பையன் என்ன செய்யப்போறான்???
இவை செஞ்சதுக்கு அவன் பதிலுக்கு பண்ணினால் திரும்பவும் அப்பாவின் பேச்சு கிடைக்கும்......
waiting for his move.......
 
Last edited:

தரணி

Well-Known Member
பிசாசு வராம தப்பிக்க காரணம் அறிவு தான்..... சூப்பர் அறிவு இதே போல தெளிவா அன்பு கிட்டயும் பேசிடு ....

அன்பு இப்போ போய் நீ கோவம் பட கூடாது அப்போ நான் சொன்னதை நீ கேட்டியா என்னை வெளிய தள்ளி நிக்க வச்சா அப்படினு திரும்ப ஆரம்பிக்க வேண்டாம் ராசா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top