விஷ்வ ஜாஃப்ரி தீக்ஷித் - சிறுகதை.

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அருமை...
// நன்றி மா //

இப்போ கூட அந்த இன்சிடெண்ட்வச்சி பிரச்சனை வர தான் செய்யுது..... // ஆமா //
தனி மனிதனா இருக்குற வரை சரியா தான் இருக்கான் குழு வா மாறினா தான் கிறுக்கு ஆகிடுறங்க..... // :mad: //



சாம்புதல் அப்படினா

வாடுதல், கூம்புதல்-ன்னு பொருள் வரும். கம்பராமாயணத்துல வர்ற அழகான வார்த்தை இது. வழக்கொழிந்து போகக் கூடாதுன்னு உபயோகப்படுத்தினேன்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இந்த titleக்கு ஏதாவது meaning இருக்கா
எஸ் இருக்கு.

அந்த கலவரத்தால பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஜாஃப்ரி & தீக்ஷித் பெயர்களை கொண்டவை. மேலே ஆராய வேண்டாமே . அது ரத்த சரித்திரம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top