ஹாய் friends,
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். என்னுடைய 'விட்டுச் செல்லாதே கண்மணியே' நாவல், 'வரமாய் வந்தவளே' என்ற தலைப்பில் அறிவாலயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
தளம் அமைத்துக் கொடுத்து, என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் மல்லி அக்காவிற்கு என் அன்புகளும் முத்தங்களும். ஒவ்வொரு அத்தியாயத்தையும், படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஆதரவளித்த வாசகர்கள்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Thank you so much friends ! இன்னும் கதையை படிக்காதவர்கள், புத்தகத்தை வாங்கி படித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். என்னுடைய 'விட்டுச் செல்லாதே கண்மணியே' நாவல், 'வரமாய் வந்தவளே' என்ற தலைப்பில் அறிவாலயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
தளம் அமைத்துக் கொடுத்து, என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் மல்லி அக்காவிற்கு என் அன்புகளும் முத்தங்களும். ஒவ்வொரு அத்தியாயத்தையும், படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து ஆதரவளித்த வாசகர்கள்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Thank you so much friends ! இன்னும் கதையை படிக்காதவர்கள், புத்தகத்தை வாங்கி படித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
ரமாலஷ்மி.