யதார்த்தமான கதை
நிறைய குடும்பங்கள் இப்படிதான் .வாழ்க்கையை அதன்போக்கில் வாழ பழகிக் கொள்கொள்கிறார்கள்.
ஆனால் ஒன்று உண்மை. பரத் கூறியது போல் மனைவி பொறுமையாக, திறமையாக அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
வாழ்க்கை எப்போவுமே ஒரே மாதிரி இருக்காது....இன்பமோ, துன்பமோ ,அன்பு, பொறுமை முயற்சி இருந்தால் வாழ்வை வச படுத்தலாம்..... அருமையா சொல்லி இருக்கீங்க சிஸ்... Eagerly awaiting for your next story...