ஒதுக்கி வச்சிடலாம். தனியா இருந்து கஷ்டப்படட்டும்பூர்ணாவை மட்டும் இல்ல...நாதனையும் எதாது பன்னனும்....
ஒதுக்கி வச்சிடலாம். தனியா இருந்து கஷ்டப்படட்டும்பூர்ணாவை மட்டும் இல்ல...நாதனையும் எதாது பன்னனும்....
நன்றி டியர்
நன்றி டியர்
வாசன் என்ன செய்ய காத்திருக்கான்னு அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம். பூர்ணாவை என்ன செய்யலாம்? யோசிக்கிறேன். உண்மைதான் குழந்தை போனதுல கவலை வாசுகிதான்.Poornaaaaaa
சித்திக்காரிய பத்தி தெரிஞ்சும் இந்த பொண்ணு போனாளே
இனி வாசன் என்ன செய்வான்
ஏம்மா பூர்ணா உன் பொண்ணு லவ் பண்ணா அதுக்கு அவ என்ன செய்வா
பூர்ணாவ சும்மா விடக்கூடாது சிஸ்
வாசுகி உனக்கு அன்பா செய்றதுக்கும் கஷ்டப்பட்டு செய்றதுக்கும் வித்தியாசம் தெரியாதா இப்போ அனுபவி
வாசன் இருக்க பயமேன்சூப்பர் பதிவு. இந்த வாசுகி குரங்குக்கு வயிற்றுல இருக்கும் குழந்தையை பார்த்துக்க தெரியவில்லையே இதுயெல்லாம் எங்கே பிள்ளையை பெத்து பாதுகாக்க போகுது???!!!!