வாக்குத் தவறானால்?

Advertisement

Vani ranjith

Well-Known Member
கட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் பையில் வைத்திருந்த போதும், தேநீர் அருந்த நண்பனிடம் இரண்டு பைசா கடன் வாங்கிய தோழர் ஜீவானந்தம், காவல்துறையில் தேர்வான தனது தம்பி, அண்ணன் காவல்துறை மந்திரியாக இருந்ததால் பதவி கிடைத்ததோ என்ற சந்தேகம் எழக்கூடாது என்று பதவியை விடச்சொன்ன கக்கன், அகில இந்திய பதவியில் இருந்தும் கடைசிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த காமராஜர் போன்றோர் இருக்கதான் செய்தார்கள். ஆனால் மக்கள் சரியாக வாக்கு செலுத்தாததால், நாம் மாபெரும் தலைவர்களை இழந்து நிற்கிறோம்.
முழுதும் கசப்பான உண்மை...
நாம் நல்ல தலைவர்களை தோற்கடித்தன் பலன்..
இன்று இப்படி ஒரு நிலை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top