வாக்காள பெருமக்கள் கவனத்திற்கு...

Advertisement

Joher

Well-Known Member
நாட்டின் வளர்ச்சி முக்கியம் தான்........
ஆனால் இருப்பதோ அடிப்படை உரிமைகளை இழந்த பாதுகாப்பற்ற சூழல்.......
எல்லாவற்றிக்கும் கையேந்தும் சூழல்......

So இப்போதைய தேவை பாதுகாப்போடு கூடிய நம்மோட அடிப்படை உரிமைகள்......
இது இருந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சி சாத்தியம்........

தேவை அறிந்து வாக்களிப்போம்.......
100% சதவீத வாக்களிப்பு முக்கியம்.....

வாக்களிப்பீர்......... 18th April 2019 from 7 AM onwards.........
 

Rukmani Sankar

Well-Known Member
What u r saying is correct. But I couldn't do my duty coz my name is not available in the list. I feel very bad. This is really not fair.. :cry::cry::cry::cry::mad::mad::mad::mad::mad::mad::mad:
 

Joher

Well-Known Member
போட்டாச்சு போட்டாச்சு vote போட்டாச்சு 2 நிமிட waitingக்கு பிறகு.......

என்னோட EPICல வேற ஆண் போட்டோ...... booth கூட மாற்றிவிட்டாங்க..... நான் ECI site போய் எங்கே எனது vote என்று தேடி புது booth print outடோடு தான் போனேன்.....

உள்ளே enter ஆனதும் printout ஆதார் காட்டிவிட்டுட்டு டிக் அடிச்சிட்டு சத்தமா கட்சிக்காரங்களுக்கு சொன்னாங்க.......
நான் sign போடும் இடத்தில EPIC கேட்டாங்க....... நான் EPICல என்னோட போட்டோ இல்லைனு சொல்லி EPIC ஆதார் கொடுத்தேன்......

அதே நேரம் கட்சிக்காரங்க lady வந்திருக்காங்க....... ஆனால் ஆண் போட்டோ இருக்குதுன்னு என்னை புடிச்சிட்டாங்க....... sign போட விடல......

நானும் எல்லா proofம் (EPIC, ஆதார், PAN, NPS, அப்புறம் என்னோட online printout & Form 6 recentஆ கொடுத்தது acknowledgement) வச்சிருந்தேன்......
என்ன proof வேணும்னு கேட்டுட்டே காட்டினேன்.......
பார்த்துட்டு என்ன பண்ணனும்னு கேட்டாங்க......
எனக்கு vote போடணும்....... நீங்க கேள்வி கேப்பீங்கனு தான் எல்லா proofம் கொண்டு வந்தேன்னு சொன்னேன்.......

கட்சிக்காரங்க ஓகே போடட்டும் சொன்னதும் விட்டுட்டாங்க........

South Chennai Constituencyல மொத்தம் 40 candidates + 1 NOTA
12 கட்சிக்காரங்க.......
28 independents... அதில் 10 பேர் தொகுதிகாரங்க....... 18 பேர் வேற இடம்....... ஏன் திருநெல்வேலிகாரங்க கூட 2 3 பேர்.......

அது பார்த்ததும்........

காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா
கைக்கு கை மாறும் பணமே உன்னை கைப்பட்ற நினைக்குது மனமே
நீ தேடும்போது வருவதுண்டோ விட்டு போகும்போது சொல்வதுண்டோ

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மைலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்கு போகும் பொருளை எடுத்து வறுமைக்கு தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டை போட்டு பூட்டி வைத்தால் அது கருமமடா

கொடுத்தவன் முழிப்பான் எடுத்தவன் முடிப்பான்
அடுத்தவன் பார்த்தல் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும்அழுதவன் சிரிப்பதும் பணத்தால் வந்த நிலைதானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு
தலைகளை யாட்டும் பொம்மைகள் எல்லாம்தாளங்கள் போடும் பின்னோடு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top