Vatsalaramamoorthy Well-Known Member May 24, 2023 #33 உங்க கதைகளில் எல்லாம்சிவன் பார்வதி பெயர்கள் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி. சாகம்பரியின் கண்களில் வீழ்ந்தவன் யாரிவள் என்று நோசிக்க ஆரம்பித்துவிட்டான். சுகுமாரி அம்மா இனி எல்லாம் அந்த ஈசன் பார்த்துக்கொள்வான். நீங்க கவலை படாதீங்க..
உங்க கதைகளில் எல்லாம்சிவன் பார்வதி பெயர்கள் வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி. சாகம்பரியின் கண்களில் வீழ்ந்தவன் யாரிவள் என்று நோசிக்க ஆரம்பித்துவிட்டான். சுகுமாரி அம்மா இனி எல்லாம் அந்த ஈசன் பார்த்துக்கொள்வான். நீங்க கவலை படாதீங்க..