முதல் ல கேள்வி விழும்... அப்புறம் நீ விழுவே. . (already விழுந்தாச்ச்சு....சுட்டும் விழி சுடரில்)உச்சி குடுமியை ஆட்ட மித்து என்னும் முத்து ஆஜர்.. ஆஜர்...ஆஜர்... கவியின் எழுத்தில் மயங்கி விழ நாங்களும் ஆஜர்.... நான் தான் மித்து நிறைய பேசணும் சொன்னேன்... But அவனின் பேச்சு வலிக்கிறது