இன்னும் பிரதாப் கிட்டேயே லவ்வை சொல்லலை
அதுக்குள்ளே இந்த கூமுட்டை சனாயா எதுக்கு மித்ரனிடம் சொல்லுறாள்?
லூசு ஆதி எதுக்கு பெட்டி படுக்கையுடன் சனா வீட்டுக்கு வந்திருக்கான்?
ஒருவேளை ஆதி சனாவை லவ் பண்ணுறானோ?
அப்படியே லவ்வாக இருந்தாலும் இவள் வீட்டில் ஆதி எப்படி வந்து தங்க முடியும்?
பிரதாப் எப்படி கரெக்ட்டா என்ட்ரி கொடுக்கிறான்?
ஒண்ணுமே புரியலையே, வினோதா டியர்
nyccc epi
Nice