லயம் தேடும் தாளங்கள் - 32

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... ஐயோ பாவம் நிரஞ்சனா அந்த ரெண்டு பிசாசுங்க பண்ற தப்புக்கு அந்த வார்டன் சப்போர்ட்:mad::mad::mad: அதுங்க தப்பு செஞ்சுட்டு நிரஞ்சனாவை அடிக்குதுங்க:mad::mad::mad: ச்சை என்ன ஜென்மங்களோ... சக்தி நிரஞ்சானாவை நினைச்சு இப்போ வருத்தப்பட்டு என்ன பண்றது அந்த அபர்ணா பேச்சை கேட்டு இவ கூட பேசாம இருந்துட்டு இப்போ என்ன பலன்? சக்தி நிரஞ்சனா பேசுறதை அந்த ரெண்டு பிசாசுங்க பார்த்து வச்சு இருக்கே அதுக்க ஏதும் பிரச்சனை பண்ணுங்களா? அடேய் வெட்டி ஏண்டா இப்படி யோசிட்டு இருக்க உனக்குன்னு ஒரு குழந்தை வந்தா பவிக்குட்டி மேல பாசம் போயிடுமோ... உன்னையெல்லாம் அந்த இந்து நாலு மொத்து மொத்திருக்கனும்... கவிதை அருமை தீதி...
கண்ணாடிக் கல்லை வைரம்ன்னு நம்பி ஏமாந்த சக்திவேல் அபர்ணா மூதேவிக்கு பிடிக்காதுன்னு அப்போ இவளிடம் பேசாமலிருந்து விட்டு இப்போ நிரஞ்சனாவிடம் வலிய வந்து பேசி பிரச்சனையை உண்டாக்குவானோ?
 

sumiram

Well-Known Member
Arumaiyana ud. Niru kitta Sakthi pesurathunala avalukku prachana varuma? Pavi kutti thanave kutti pappa venumnu sollitta super :love:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top