ராதையின் கண்ணன் இவன்-20

Advertisement

E.Ruthra

Well-Known Member
தவளை தன் வாயால தான் கெட்டுச்சாஆ
ஆமா சிஸ்
சண்முகத்திற்கு எப்போதும் வாய் தானே பிரச்சனை
 

E.Ruthra

Well-Known Member
அட கூமுட்டை சண்முகம்
உன் பொண்ணு ஸ்வேதா மாதிரியே இவ்வளவு முட்டாளா இருந்திருக்கியே
நீயெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்?
நல்லவன்னு நம்பி அந்த கேடுகெட்ட முத்துவேலிடம் போய் எல்லாத்தையும் சொல்லியிருக்கியே
அந்த வீணாப் போனவன் என்ன சொல்லி உன் நிம்மதியைக் கெடுத்தான்னு தெரியலையே
அடுத்து என்ன நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, ருத்ரா டியர்
அவரோட மனா அழுத்தம் தான் நண்பன் தானேன்னு அவர் கிட்ட பேச வச்சிடுச்சி, வேற என்ன சொல்ல அக்கா:censored:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top