ராதையின் கண்ணன் இவன்-17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட யாருப்பா அங்க அக்காக்கு ஒரு பன்னீர் ஜோடா கொடுப்பா

சண்முகம், ஸ்வேதா ரியாக்ஷன்கு எல்லாம் தனி ஸீன் வச்சிடுலாம் அக்கா

ரஞ்சன் வாங்க வேண்டியது எல்லாம் திவ்யமா வாங்கிட்டான் அக்கா

ராஜமாதாக்கு வேலையே அதானே, ராகவ் வை வச்சி செய்றாங்க எப்பவுமே,

கிறிஸ் தான் பர்ஸ்ட டைமே கண்டுபிடிச்சிட்டானே, என்ன இப்போ சம்மதம் சொல்லிட்டான் அக்கா

எப்படினாலும், தில்லை கிட்ட ராஜமாதா தானே பேசணும், ராதிகா கிட்ட ராகவ் பேசுவான் எப்புடி;);)
சூப்பர், ருத்ரா டியர்
அப்பவும் பன்னீரு ஜோடாதானா?
இந்த ஹார்லிக்ஸ் காம்ப்ளான்-லாம் உங்களுடைய ஞானக் கண்ணுக்கு தெரியலையா, ஆத்தர்ஜி
ஏற்கனவே நெட்டைக் கொக்கு இதிலே காம்ப்ளான் வேறயான்னுல்லாம் அன்பா கேட்கப்படாது
 

E.Ruthra

Well-Known Member
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ

பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ

தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ

Eppavum pola kalakal song akka
Thank you:)
 

E.Ruthra

Well-Known Member
சூப்பர், ருத்ரா டியர்
அப்பவும் பன்னீரு ஜோடாதானா?
இந்த ஹார்லிக்ஸ் காம்ப்ளான்-லாம் உங்களுடைய ஞானக் கண்ணுக்கு தெரியலையா, ஆத்தர்ஜி
ஏற்கனவே நெட்டைக் கொக்கு இதிலே காம்ப்ளான் வேறயான்னுல்லாம் அன்பா கேட்கப்படாது

அக்கா மயக்கம் தெளிய வைக்க எங்க ஊருல எல்லாம் ஜோடா தான் கொடுப்பாங்க, நீங்க இப்போ தான் ஹார்லிக்ஸ் காம்ப்ளான்-லாம் கொடுப்பாங்கன்னு சொல்லி இருக்கீங்க, இதை நான் மைண்ட்ல வசிக்கிறேன் அக்கா சரியா;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top