ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 23

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் :giggle:

உன் பாதியும் என் மீதியும் 23

கூடுமானவரை அடுத்த அத்தியாயத்தோடு கதை முடிஞ்சிடும். படிக்க ஆரம்பிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம் ப்ரெண்ட்ஸ். :giggle:

இந்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

ஹா ஹா ஹா
பணம் கொடுத்து தீர்ப்பை மாற்றி விடலாம்ன்னு வந்த வைபவ்வுக்கு நல்ல செருப்படி
ஜட்ஜ் கோபிநாத் நல்லா நல்லா கொடுத்தாரு
இவனை ஜெயிலில் தள்ளி களி தின்ன வைப்பேன்னு ஜட்ஜ் சபதமே போட்டுட்டாரு
ஹா ஹா ஹா
இனி வைபவ் தப்பிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்

காலம் கடந்தாலும் செஞ்ச தப்புக்கு ரிஷியிடம் ஷாலினி மன்னிப்பு கேட்டுட்டாள்
இன்னொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கோன்னு சொல்லும் ரிஷி ஒரு அபூர்வ மனிதன்

அய்யய்யோ
ரிஷிக்கு தகவல் கொடுக்க இந்த முட்டாள் ஷாலினி மொட்டை மாடிக்கா போவாள்?
பின்னாடியே வைபவ் வந்து இவளை கொன்று விடுவானோ?
ஊருக்கு போறேன்னு சொன்னவள் மேலே பரலோகம் போகப் போவது உறுதி

வெளிநாட்டுக்கு வைபவ் தப்பிச்சு போறதை ரிஷிக்கு தகவல் கொடுத்துட்டு ஷாலினி சாவாளா? இல்லை முன்னாடியே செத்துடுவாளா?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
ரிஷி நல்ல பெருந்தன்மை
ஷாலினி வைபவ் கிட்ட
மாட்டிக்கப் போறாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top