ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 22

Advertisement

Nasreen

Well-Known Member
துரோகம் பண்ற எல்லாருக்கும் ஏதாவது வழியில விதி என்ற பெயர்ல ஏமாற்றம் கட்டாயம் நடக்கும்
ஷாலினிக்கு இது தேவைதான்
அவ குழந்தைய கலைத்தது நல்லது தான்
இல்லனா வைபவ் அதைவேறு வகையா செய்வான்
என்ன இனி ரிஷி கூட சேர முடியாது
ஜட்ஜீ பணம் வாங்கிட்டு வைபவ்வ ஏமாத்திரனும்...
 

JRJR

Well-Known Member
நல்லவனா நேர்மையானவனா இருந்தா காலம் தள்ள முடியாதா ? இது என்ன சோதனை ? ஷாலினி மாதிரி நெறய பெண்கள் வீண் பகட்டிற்கும் ஆடம்பரத்துக்கும் ஆசை பட்டு நிம்மதியான வாழ்க்கையை இழக்கின்றனர்.
 

Geetha sen

Well-Known Member
கடைசியில் நீதிபதி கிட்டையே டீல் பேச போறானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top