ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 20

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப்பதிவு இதோ. :giggle:

உன் பாதியும் என் மீதியும் 20

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் ச்சீ போனை வை :LOL::LOL::LOL:
எப்படியெல்லாம் வாழ்த்துறாங்கப்பா :p:p:p

இப்போ ஸ்கேல் இல்லை :p:p:p தனிஷ்கா பண்ணினது தான்........
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய தான் :LOL:
சைலெண்டாகிடும் கொஞ்ச நேரத்துக்கு........

ஆனாலும் இந்த வக்கீலுக்கு பொறுமையே இல்லை.....
இவனையும் torture பண்ண யாரையாச்சும் கோர்த்துவிடுங்க ரமா :p:p:p
இந்த பேச்சிலர் தொல்லை தாங்கலை......

மாதுரி சாதுரியமா போட்டுவிட்டுட்டா...... உங்க வீட்டுக்காரர் எப்படி உங்களை கரெக்ட் பண்ணினாரோ :p:p:p
மைதிலி யோசிக்கிறாளே......

மாதுரி பேசுறப்போ அந்த வீணாப்போன கலெக்டர் நந்தகுமார் நியாபகம் வந்துட்டானே......
அதுவும் லவர் பாய் ப்ரொபோஸ் பண்ணின இடமெல்லாம் :love::love::love:
அவனுக்குள்ளும் ஒரு வில்லன்......
அந்த புக் எப்போ வருமோ :unsure::unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

தன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறயான்னு மைதிலியிடம் ரிஷி கேட்டு விட்டான்
அரவிந்த் மாதுரியிடம் சொல்லி அவளும் தைரியம் கொடுத்து மைதிலியும் கொஞ்சம் அசைந்திருக்கிறாள்
பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

ஆனாலும் அந்த கலெக்டர் நந்தகுமார் பேமானி பொறுக்கியிடம் மாதுரியும் அவள் குடும்பமும் பட்ட துன்பங்களை நினைத்தால் கண்ணில் ரத்தம்தான் வருது, ரமா டியர்

இதுக்கு நடுவிலே வைபவ்வே சும்மா இருக்கும் பொழுது அவனுக்கு ரிஷியின் பொண்டாட்டி ஷாலினிப் பேய் என்னமோ சொல்லிக் கொடுக்குதே
திரும்பவும் மைதிலிக்கு வைபவ் என்ன இடைஞ்சல் கொடுப்பானோ?

ஆமாம் தீர்ப்பு எப்போ வரும்?
சட்டுப்புட்டுன்னு தீர்ப்பை சொல்லி வைபவ் பொறுக்கிக்கு தண்டனை கொடுக்காமல் அந்த ஜட்ஜ் பரதேசி என்ன செய்யுறான்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top