ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 14

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப் பதிவு இதோ :giggle:

உன் பாதியும் என் மீதியும் 14

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

ஹா ஹா ஹா
நெத்தியடி அடிச்சாண்டா அரவிந்த்
சம்பத்தின் பொண்டாட்டியையே சாட்சி சொல்ல வைத்து சம்பத் பொய் சொன்னான்னு நிரூபிச்சுட்டான்
ஏழுமலையும் சிக்கிக்கிட்டான்

இப்போ வைபவ்வின் கம்பெனியில் நடந்தது என்ன குற்றம் என்னன்னு மைதிலி சொல்லப் போறாள்

இனி வைபவ்வுக்கு களி ஜெயில் களி கேப்பைக் களிதானா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அரவிந்த் செம செம :love::love::love:
வெளியே வரவே விடாமல் பிடியை இருக்கியாச்சு.....
சம்பத் அப்ரூவர்......
நல்லா வேணும் இந்த நாய்ங்களுக்கு......

அடேய் வைபவ் தப்பு மேல தப்பு பண்ணின.......
இப்போ நல்லா லாக் பண்ணிட்டான் உங்கண்ணன்........
ஒன்னுல களி திங்கணும் இல்லைனா நாண்டுக்கிட்டு சாகனும்......
தேவையா உனக்கு இது.......

மைதிலி சொல்றது கேட்க waiting......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top