யாரிடம் சொன்னது?

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
பாரு.......
நீதான் முந்திரிக்கொட்டை மாதிரி பதில் சொல்லிட்ட :love::love::love:
இனிமே நானும் .. செக் பண்றேன்..:p:p
 

Deputy

Well-Known Member
எனக்கு ஆன்ஸர் தெரியும்:p நீீீீங்கள் எல்லோரும் மல்லி மேடம் கதைக்கு சீனியார் அதனால கரெக்டா சொல்லுறீர்களா??? என்று செக் பண்ணுனேன்
But enaku ethum theriyalaye....... ayyo naan enna seiven enna seyven.......
 

Deputy

Well-Known Member
Hi friends......

வந்துட்டேன் இன்னொரு ERC-யோடு........

கீழே இருக்கும் dialogues
யார் யார் கிட்ட எப்போ சொன்னது அல்லது Mind voice அல்லது தத்துவம்.........
என்ன நாவல்-னும் சொல்லணும்........:unsure::unsure::unsure:
  1. செத்தவனுக்கு தான் சொர்க்கமும் நரகமும் தெரியும்.......
  2. ஒரு ஒருத்தரோட வெற்றியும் ஒரு ஒரு மாதிரி.........
  3. குத்திக்காட்டாத மனைவி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.......
  4. உணர்வுகளையும் மிக அதிகமாக எந்த தடையுமின்றி அனுபவிக்க வைத்தது....
  5. எதிரியை தண்டிக்க தெரியுற அளவுக்கு மன்னிக்கவும் தெரியணும்......
  6. இந்த ரொமான்சுன்னு ஒன்னு இருக்கே..... இது எனக்கு வரலையா...... இல்லை அவளுக்கு வரலையா????
  7. போங்க நீங்க இதுல எல்லாம் ரொம்ப டல் போல.........
  8. யாரையும் திருத்த நான் பிறக்கல........ அப்படி எல்லாம் எனக்கு யாரோடையும் வாழ வேண்டாம் சொல்லிட்டேன்.......
  9. காதல் கைக்குள் அடங்கா காற்று......... சுவாசமும் அது தான்....... நேசமும் அது தான்.....
  10. வாழ்க்கையின் தோல்வியை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பதும் வெற்றி தான்.........
Try பண்ணுங்கோ :love::love::love::love::love:

****************************
விடை இதோ........

எல்லாமே மல்லியோட அக்க்ஷயா ஸ்பெஷல் (1 to 10) நாவல் பார்த்து எடுத்தது.........
அப்படியே அதே ஆர்டர் தான்........


1. செத்தவனுக்கு தான் சொர்க்கமும் நரகமும் தெரியும்.......
MM's OVP: Epi 10........ குழலி to ஆதவன்....
Oru Vaanavil Polae 10

2. ஒரு ஒருத்தரோட வெற்றியும் ஒரு ஒரு மாதிரி.........
MM's IUI: Epi 14........ ஜனனி to வாசு.......
Ippadikku Un Ithaiyam 14

3. குத்திக்காட்டாத மனைவி எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.......
MM's KKM: Epi 15........ குருப்ரசாத் MV about his wife அரசி.....
E15 Kathalum Katru Mara

4. உணர்வுகளையும் மிக அதிகமாக எந்த தடையுமின்றி அனுபவிக்க வைத்தது......
MM's VTM: Epi 14........ அக்க்ஷரா's feeling........
Vaanam Thodaatha Megam 15

இன்னைக்கு வரைக்கும் Fortuner கார் பார்த்தால் மனசுக்குள் வருவது VTM அக்க்ஷரா in driver seat தான்.......:love::love::love:

5. எதிரியை தண்டிக்க தெரியுற அளவுக்கு மன்னிக்கவும் தெரியணும்......
MM's MM: Epi 13........ காண்டீபன் to வேதா......
Mental Manathil 13

6. இந்த ரொமான்சுன்னு ஒன்னு இருக்கே..... இது எனக்கு வரலையா...... இல்லை அவளுக்கு வரலையா???
MM's NEY: Epi 14........ துரைக்கண்ணன் to துரைக்கண்ணன்:p:p:p
E14 Nee Enbathu Yaathenil

7. போங்க நீங்க இதுல எல்லாம் ரொம்ப டல் போல.........
MM's PVPM: Epi 12........ சந்திரிகா to ரகுவரன்........
Pesum Vizhigal Pesaa Mozhigal 12

8. யாரையும் திருத்த நான் பிறக்கல........ அப்படி எல்லாம் எனக்கு யாரோடையும் வாழ வேண்டாம் சொல்லிட்டேன்.......
MM's SPK: Epi 10........ ரேணுகா to காவ்யா.......
Santhathil Paadaatha Kavithai 10

9. காதல் கைக்குள் அடங்கா காற்று......... சுவாசமும் அது தான்....... நேசமும் அது தான்.....
MM's EAN: Epi 12......... Header by மல்லி......
Emai Aalum Niranthara 12

10. வாழ்க்கையின் தோல்வியை யாரிடமும் காண்பிக்காமல் இருப்பதும் வெற்றி தான்.........
MM's SM: Epi 12......... Punch by மல்லி..........
Saththamindri Muththamidu 12

:love::love::love:
Theyvame theyyyyvame............... naan enoda students ku solra mathiri inime padichitu ella stories m ezhuthi parka poren pa.... apo jo mam vaikira twist lam pass mark vanga mudiyum.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top