மையல் தெளிந்த நிலவு - 14

Advertisement

Geetha sen

Well-Known Member
என்னமோ நினைத்து வந்தால் ஒன்னுமே சரியா நடக்கல. அப்ப அம்முக்கு எப்படி இவங்க அம்மாப்பா ஆனாங்க. ரொம்ப சூப்பரா இருக்கிறது:love::love::love:
 

MaryMadras

Well-Known Member
உணர்ச்சிகரமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.கார்த்திக்கின் காதலுக்கு உதவி செய்ய போனதால், கௌதமின் அப்பா அவன் அம்மாவை போலவே காதலுக்காக ஓடிப்போனதாக நினைத்து,நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்க வேண்டாம் என கௌதமை வெறுத்து ஒதுக்கிட்டார்:cry::cry::cry:.

கௌதம் தன் அப்பாவை நினைத்து கண்கலங்கியதை கண்ட நிலாக்கு,தன் அம்மாவும் இப்படி தானே என்னை பிரிந்து வேதனை பட்டிருப்பார்கள் என தோனுது:confused::confused::confused:.சிம்மை வச்சு கௌதம் இருக்கற இடத்தை தேட முயற்ச்சி பண்றாங்களாo_Oo_Oo_O.

ஒரு நண்பனுக்கு உதவ நினைத்து இன்னொருவனுக்கு நம்பிக்கை துரோகியாகி விட்டான் கௌதம்:(:(:(.நிலா, கார்த்திக் பேச்சை மட்டும் கேட்டு யோசிக்காமல் அவசரப்பட்டுட்டேனோ என இப்ப நினைத்து என்ன பிரயோஜனம்:cautious::cautious:காலம் கடந்த ஞானோதேயத்தால் ஒரு பயனும் இல்லை:cautious::cautious:.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top