முன் அந்தி சாரல் நீ - 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ
கல்யாணமானால்தான் ஹாஸினியின் சொத்துக்கள் அவளுக்கு கிடைக்குமா?
ஹாஸினியின் அப்பா என்ன இப்படி ஒரு உயில் எழுதி வைச்சுட்டு போயிருக்காரு?
இது தெரிஞ்சுதான் தனபாக்கியமும் பாஸ்கரும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்தாங்களா?
வசீகரனுக்கு ஹாஸினி என்ன மெசேஜ் அனுப்பியிருப்பாள்?

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது........."
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top